youtu.be/lNxpiWsOou0 * "நல்ல மனிதரை - TopicsExpress



          

youtu.be/lNxpiWsOou0 * "நல்ல மனிதரை கண்ணியமாய் நடத்தி விடு"...!!! - "ஏய் மானிடா"...!!! "பணத்திற்காய் நல்ல மனிதரை ஒதுக்கி நடக்காதே"...!!! "பணம் என்ற மூன்று எழுத்துக்காய் உன்னை விட தாழ்ந்தவரை எளிமையாக நோக்காதே"...!!! "பணம் சம்பாதிக்கும் நோக்கத்தை விட்டு விட்டு மனிதர் என்ற செல்வத்தை சம்பாதித்துக் கொள் உண் மரனத்தின் பின் உன் சவத்தை தூக்க அது உதவும்"...!!! "மனிதர் என்ற நாண்கு எழுத்தை உன் உள்ளத்தில் உயர்ந்த இடத்தில் வைத்து விடு"...!!! "நல்ல மனிதரை சம்பாதி பணத்திற்கும் - நல்ல மனிதருக்கும் உள்ள வேறுபாட்டை நீ உணர்வாய்"...!!! "நல்ல மனிதரை மதித்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்"...!!! "பண்பும் - அன்பும் உன்னிடத்தில் வந்தால் நீ ஒரு நல்ல மனிதராய் மாறிடுவாய்"...!!! "நல்ல மனிதரை நேசித்து பணம் சம்பாதிக்க முயற்சி செய்திடு நீ - உன் வாழ்வில் வெற்றி அடைவாய்"...!!! * "உன் வாழ்க்கையின் தவறுகள் புரியும்"...!!! - "சகுனம் பார்த்து காரியம் செய்பவனை நம்பாதே"...!!! "உன் நல்ல விடயங்களை சகுனம் பார்த்தே கெடுத்து விடுவான்"...!!! "இவன் தான் உனக்கு வந்த கண்கண்ட சகுனி"...!!! "நிழல்கள் நிஜமானால் நிம்மதி பெருகும்"...!!! "உண்மைகள் வெளிவரும் போது தான் உன் வாழ்க்கையின் தவறுகள் உனக்குப் புரியும்"...!!! - பா உ . பாலா * "இது தானா வாழ்க்கை"...?.?.? - "நிஜங்களுக்கும் நிழல்களுக்கும் இடையில் நிலைதடுமாறும் வயது"...!!! "நம்பிக்கைகளுக்கும் சந்தேகங்களுக்கும் இடையில் சஞ்சலப்படும் என் மனது"...!!! "எனது அன்புக்கு அதிகபட்ச விலையாய் கண்ணீரைத் தரும் மனிதர்கள்"...!!! "என் கன்னத்தில் வழியும் கண்ணீரைக் கண்டு கைதட்டித் தட்டிச் சிரிக்கும் உலகம்"...!!! "விரல் பிடித்து நடப்பதாய் விளக்கம் சொல்லிவிட்டு என்னை விட்டு விலகிச் செல்லும் சிலர்"...!!! "எவரிடத்தில் எதை எதையோ எதிர்பார்த்து ஏமாந்து நிற்கும் என் இதயம்"...!!! "என்னை தன்னம்பிக்கையோடு பயணிக்கச் சொல்லி தயங்காமல் அழைக்கும் தவறான பாதைகள்"...!!! "கண்மூடினால் தெரியும் கனவுகளைக் கூட நம்பும் என் கண்கள்"...!!! "நான் முயன்றாலும் கிடைக்காததை முழுமுயற்சியோடு தேடும் என் முட்டாள் தனமான சில தேடல்கள்"...!!! "என் சந்தோசங்களைப் பறித்து விட்டு கவலைகளை மட்டும் தரும் காலச்சக்கரம்"...!!! "இது தானா உறவுகள்"...?.?.? "இது தானா மனிதர்கள்"...?.?.? "இது தானா உலகம்"...?.?.? "இது தானா வாழ்க்கை"...?.?.? - பா உ . பாலா * "இது தானா வாழ்க்கை"...?.?.? - "அழுகையிலே இது ஆரம்பிக்கும்"...!!! "அழுகையோடு இதன் ஆட்டமும் நிற்கும்"...!!! "தொலைக்காமலே ஒரு தேடல் நடக்கும்"...!!! "எனக்குத் தொடும் தூரம் கூட சில சமயம் தொலைவில் கிடக்கும்"...!!! "என் தோல்விகளில் சில தோளும் கிடைக்கும்"...!!! "சில சமயம் சில கால்கள் என்னை எட்டியும் உதைக்கும்"...!!! "என் கனவுகள் சில் நேரம் நிஜமாக மாறும்"...!!! "என் நிஜங்களும் பல நேரம் நினைவாகிப் போகும்"...!!! "இழப்புக்களும் - இமை பொழியும் கண்ணீரும் எனக்கு இங்கு ஏராளம்"...!!! "பிழைகளும் - தண்டனைகளும் எனக்கு இங்கு தாராளம்"...!!! "என் அழுகையில் பலர் ஆரவாரமாய் சிரிக்கலாம்"...!!! "என் சிரிப்பை கண்டால் சிலர் கண்ணீரும் சிந்தலாம்"....!!! "அடுத்தது என்ன என்று என்னால் இங்கு அறிய முடிவதில்லை"...!!! "கடந்து போனதை நான் மறுமுறை காண இங்கு வழியும் இல்லை"...!!! "முரண்பாடுகளை என் முதுகில் சுமந்துகொண்டு - முழுநீள வழித்துணையா என்னோடு பயணிக்கிறது இந்த வாழ்க்கை"...!!! "இது தானா என் வாழ்க்கை"...?.?.? - பா உ . பாலா * "காரணமில்லாமல் யார் மீதும் அன்பு வருவதில்லை"...!!! ஆனால் - "அந்தக் காரணம் தான் யாருக்கும் புரிவதில்லை"...!!! * "நன்றி கெட்ட மனிதர்கள் வாழும் உலகமடா இது"...!!! - "வீழ்ந்தவர்களை இன்னும் மிதிப்பதற்கே இந்த உலகத்தில் காத்திருக்கும் மனிதர்கள்"...!!! "உண்மையற்ற மனிதர்கள் வாழும் உலகம் இது"...!!! "யாரையும் நம்பி விடாதே இந்த உலகில்"...!!! "நன்றி கெட்ட மனிதர்கள் வாழும் உலகம் இது"...!!! * "யாரையும் நீ எளிதில் நம்பிவிடாதே இந்தக் கலியுகத்தில்"...!!! -"யாரையும் நீ எளிதில் நம்பிவிடாதே இன்றைய காலகட்டத்தில்"...!!! "அங்கே நீ வீழ்வதற்கோ - அல்லது வீழ்த்தப்படுவதற்கோ ஒரு பெரிய பொறி காத்திருக்கும்"...!!! "உன்னிடம் தன் கஷ்டங்களை கொட்டித் தீர்த்து ஆறுதல் கேட்ட உருவம் ஒன்று உன்னைவிட உயர்ந்த இடத்தில் உள்ளவர் ஒருவர் ஆறுதல் வார்த்தை கூறும் பட்சத்தில் அந்த உருவம் உன்னை மறந்து அந்த இடத்தில் ஒதுக்கியே தள்ளிவிடும்"...!!! "நாளை நீ நம்பி அந்த உருவத்தை அணுகும் போது உன்னை தொந்தரவாகவே பார்க்கும்"...!!! "உன் கூடப் பிறந்த உறவுகளுக்குக் கூட இவ்வாறு உதவியிருக்கமாட்டாய்"...!!! "அன்று நீ மனமுவந்து சொன்ன ஆறுதல் வார்த்தைகள் - நீ காட்டிய உண்மையான பாசம் எல்லாமே தின்று முடித்து தெருவில் வீசப்படும் எச்சில் வாழையிலை போல் நீ ஆகிவிடுவாய்"...!!! "நிழலாகத் திரியும் போலியான நிஜங்களை நீ எளிதில் நம்பிவிடாதே"...!!! "நீ பாவம் என்று கருதிய அந்த உருவம் உயர்ந்துவிடும்"...!!! "ஆனால் நீ நாளைக்கு அதே இடத்தில் தான் இருப்பாய்"...!!! "போலியாகப் பாசம் காட்டும் உறவுகளை மறந்து உனக்காகவே வாழ்ந்துவிட்டுப் போ"...!!! "இந்தக் கலியுகத்தில் இது தான் சரியான வழி உனக்கு"...!!! "யாரையும் நீ எளிதில் நம்பிவிடாதே இந்தக் கலியுகத்தில்"...!!! - பா உ . பாலா * "எந்த உறவாக இருந்தாலும் அதில் உண்மையான அன்பு இருந்தால் மட்டுமே நீ விலகி நின்றாலும் உன்னை தேடி வரும்"...!!! * "என் மனதிற்க்கு தெரிகின்றது உன் அன்பில் கபடம் என்று"...!!! "ஆனாலும் என் மனதிற்க்கு அதை புரியவைக்க எனால் முடியவில்லையே"...!!! "உன் அன்பை மட்டுமே தேடி நிற்கின்றது என் மனது"...!!! * "நிலவை சுற்றி நட்சத்திரங்கள் உள்ளதைப் போல"...!!! "எவ்வளவு தொலை தூரத்தில் நீ என்னை வெறுத்துச் சென்றாலும் உன் நினைவுகளை சுற்றியே என் நினைவுகள்"...!!! * "இவ் உலகில் உண்மையான பாசம் வைத்த இதயங்கள் தான் மிகவும் பாவப்பட்டவை"...!!! "உன்னை மறக்க வேண்டும் என்று நான் நினைக்கும் போதெல்லாம் என் இதயம் உன்னையே அதிகம் நினைக்கிறது, அதிகம் துடிக்கிறது"...!!! * "எதிர்பார்ப்பே என் ஏமாற்றத்துக்கு காரணம் என்று தெரிந்தும் ஒவ்வொரு முறையும் உன்னையே எதிர்பார்க்கின்றது என் இதயம்"...!!! * "போலியாகப் பாசம் வைப்பதும் எனக்குப் பிடிக்காது"...!!! "போலியாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது"...!!! "பொய்யாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது"...!!! "நான் நானாக இருப்பதாலோ என்னவோ"...!!! "என்னையும் சிலருக்குப் பிடிக்காது"...!!! * "உன் நினைவுகளில் நான் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன்"...!!! "எனக்கு நீந்தத் தெரியாமல் அல்ல - எனக்கு வழி தெரியாமல்"...!!! * "உண்மையான அன்பை எவ்வளவு காயப்படுத்தினாலும் அது உன்னை மறுபடியும் நேசிக்கும்"...!!! ஆனால் - "ஏமாற்றி விடாதே"...!!! "அது மறுபடியும் யாரையுமே நேசிக்காது"...!!! - பா உ . பாலா * "அவ்வப்போது என் விழிகள் உறங்கிய போதும்"..!!! "உள்ளத்தின் திரை மூட மறுக்கின்றது உன் நினைவால்"...!!! "உன் மீது அன்பு கொண்ட என் நெஞ்சுக்கு மட்டுமே உன் கண்ணீர்த் துளிகள் தெரியும்"...!!! * "உன்னை நினைப்பதற்கு என்றும் நான் உன்னை மறக்கவும் இல்லை"...!!! "மறப்பதற்கு நான் உன்னை என்றும் வெறுக்கவும் இல்லை"...!!! "என்றும் என் நினைவில் நீயே தான்"...!!! * "என் வாழ்வில் வந்தவள் நீ"...!!! "உன் பெயரில் என் உயிர் வாழ்கிறது"...!!! "எப்பொழுது ஒருவர் மீது நீ அதிகமாக கோபம் கொள்கிறாயோ"...!!! "அப்பொழுதே புரிந்துக் கொள் நீ அவர் மீது உயிராக இருக்கிறாய் என்று"...!!! * "உன் கண்கள் மூடும் பொழுது என்னையும் சேர்த்து மூடிக்கொள்"...!!! "உன் விழி பார்க்காமல் என் உயிர் வாழாது"...!!! * "நீயும் என்னை மறந்து வாழ்கிறாய்"...!!! "நானும் என்னை மறந்து வாழ்கிறேன்"...!!! "ஒரு வித்யாசம் மட்டுமே நமக்குள்"...!!! "நான் உன்னை நினைத்து என்னை மறந்து வாழ்கின்றேன்"...!!! * "உன் விழியின் இமை முடியாய் ஒரு நாள் நான் இருந்தாலும் போதும்"...!!! "உன்னுடன் ஒரு நாள் வாழ்ந்து விட்ட சந்தோஷத்தில் நான் இறந்து விடுவேன்"...!!! * "என் மீது அனைவரும் அன்பு வைத்தாலும்"...!!! "எனக்குப் பிடித்தவர்கள் வெறுக்கும் பொழுது"...!!! "மற்றவர்களின் அன்பு எனக்கு வெறுமையாகவே தோன்றும்"...!!! * "காரணமில்லாமல் யார் மீதும் அன்பு வருவதில்லை"...!!! "ஆனால் - அந்தக் காரணம் தான் யாருக்கும் புரிவதில்லை"...!!! - பா உ . பாலா * " என் உயிர் வசிக்கும் இன்னொரு உடல் நீ...!!! " உன்னைப் பார்க்க நான் தேடி அலைந்த நிமிடங்கள் எல்லாம்...!!! " என் வாழ்வை மறந்து தொலைந்த காலங்கள்...!!! " எங்கே தொலைந்தேன் என்று தேடிக்கொண்டிருக்கிறேன் என் நினைவுகளில்...!!! * " அவள் என் அருகில் இருக்கும் பொழுது...!!! " அழகான விஷயங்கள் எல்லாம் என் அருகில் இருப்பதாய் ஒரு சந்தோஷம் எனக்குள்...!!! * " நான் ஒரு கண்ணாடி...!!! " நீ என்னை தூக்கி எறிந்து தூரத்தில் போட்டாலும்...!!! " சிதறிய சில்லுகளில் உன் உருவம் தான் எனக்குள் தெரியும்...!!! * " நீ ஒருவரை தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் தான் அந்த அன்பு உன் ஆயுள்வரை நீடிக்கும்...!!! * " பாஷம் எனும் போலி வேஷம்...!!! - " ஒரு முறை எனக்காக உன் மனதில் என்னை ஒரு கணம் சிந்தித்துப்பார் நீ என்னோடு போடும் போலி வேஷம் உனக்கே புரியும்...!!! " பாஷம் எனும் போலி வேஷம்...!!! * " காரணமில்லாமல் யார் மீதும் அன்பு வருவதில்லை...!!! " ஆனால் - அந்தக் காரணம் தான் யாருக்கும் புரிவதில்லை...!!! - பா உ . பாலா * " உன்னை நேசிப்பவரை வெறுக்க நீ காரணம் தேடாதே...!!! " அவரை இன்னும் அதிகமாக நேசிக்க நீ சந்தார்ப்பம் தேடு...!!! * " உன் ஆசைகள் என்பது சில நாட்களில் மறைந்து போய்விடும்...!!! " ஆனால் - உண்மையான பாசம் மட்டுமே உன் வாழ் நாள் முழுவதும் நிலைத்து இருக்கும்...!!! * " நீ பிறரை தவிர்க்கும் முன் சிந்தித்துக்கொள்...!!! " அவார்கள் உன்னை தவிர்த்தால் நீ அதை தாங்குவாயா என...!!! * " இவ் உலகில் அழகான முகத்தை நீ தேடாதே...!!! " அது உன் வாழ்வில் ஏமாற்றத்தையே உண்டாக்கும்...!!! " ஒரு அன்பான இதயத்தை நீ தேடு...!!! " அது உன் வாழ்வில் ஏற்றத்தையே உண்டாக்கும்...!!! * " என் கனவாக இருந்து நீ கலைந்து விடாதே...!!! " என் உயிராக இருந்து நீ பிரிந்து விடாதே...!!! " என் அன்பாக இருந்து நீ நிலைத்திடு...!!! " நான் அழியும் வரை...!!! * " பாஷம் எனும் போலி வேஷம்...!!! - " ஒரு முறை எனக்காக உன் மனதில் என்னை ஒரு கணம் சிந்தித்துப்பார் நீ என்னோடு போடும் போலி வேஷம் உனக்கே புரியும்...!!! " பாஷம் எனும் போலி வேஷம்...!!! * " காரணமில்லாமல் யார் மீதும் அன்பு வருவதில்லை...!!! " ஆனால் - அந்தக் காரணம் தான் யாருக்கும் புரிவதில்லை...!!! - பா உ . பாலா * "நல்ல உறவுகள்"...!!! - "நிலவை தொலைத்த வானம் அமாவசையானது"...!!! "வாசம் தொலைத்த பூ சருகானது"...!!! "நிஜங்களை தொலைத்த நிகழ்வுகள் கதைகளானது"...!!! "மழையை தொலைத்த மேகங்கள் மறைந்தே போனது"...!!! "நீங்கள் தொலைத்தவைகளைக் கண்டேடுக்கலாம்"...!!! ஆனால் - "நீங்கள் கண்டெடுத்த நல்ல உறவுகளை ஒருபோதும் தொலைத்து விடாதீர்கள்"...!!! "நல்ல உறவுகளை"...!!! * "நான் நானாக நல்வழியில் வாழவே இப்பூமியில் பிறந்தேன்"...!!! - "நான் ஏன் பிறரைப் போல பேச வேண்டும்"...!!! "நான் ஏன் பிறரைப் போல நடிக்க வேண்டும்"...!!! "நான் ஏன் பிறரைப் போல நடக்க வேண்டும்"...!!! "நான் ஏன் பிறரைப் போல சிந்திக்க வேண்டும்"...!!! "பிறர் போடும் தாளத்திற்கு ஆடுவதில் எனக்கு உடன்பாடில்லை"...!!! "ஏனெனில் எனக்கு என்றும் தெளிந்த மனமுண்டு"...!!! "எனக்கு என்று என் சிந்தனைத் திறனும் உண்டு"...!!! "நான் நானாக நல்வழியில் வாழவே இப்பூமியில் பிறந்தேன்"...!!! * "இந்த மண்ணில்"...!!! - "இந்த மண்ணில் ஜனனம் முதல் மரணம் வரை எது உண்மை"...!!! "யார் யாரோ வந்தார்கள் எனக்கு எதை எதையோ பகிர்ந்தார்கள்"...!!! "எதுவாகவோ இருந்தார்கள்"...!!! "அன்பு என்று தந்தார்கள் அழவைத்தும் ரசித்தார்கள்"...!!! "தேவைக்கு என்று பழகினார்களோ...? "இனித் தேவை இல்லை என்று பிரிந்தார்களோ...? "பாசம் என்று சொல்லி போலி வேஷம் போட்டார்களா...? "மனதில் விஷம் உண்டு வந்தார்களா...? " இறைவா நீ இருப்பது எனக்குத் தெரியவில்லை ஆனால் இறைவா நீ இருந்து விட்டால் இது போன்ற போலி அன்பை இனி என் மனதில் கலந்து விடாதே என்னுடன்"...!!! "இந்த மண்ணில்"...!!! - பா உ . பாலா * "எனக்கான என் பயணம் இது"...!!! - " எப்படி ஆரம்பித்தது இது...? " எதுவரை போகும் இது...? " விடை தெரியா ஒரு கேள்வி இது...!!! " விதியென்று நான் பேசவில்லை...!!! " விளையாட்டு என்று நான் விலகவுமில்லை...!!! " நான் செல்லும் வழியெல்லாம் சிதறிக் கிடகின்றன எனக்கான சோதனைகள்...!!! " உடைந்த கண்ணாடியாய் என் இலட்சியங்கள்...!!! " கலைய்ந்த கனவாய் என் வாழ்க்கை...!!! " நப்பாசை வார்த்தைகள்...!!! " வார்த்தைகள் மீதே என் நம்பிக்கைகள்...!!! " அர்த்தமில்லா கேள்விகளும் - அதற்கான பதில்களுமாய் - விருப்பு வெறுப்புகளன்றி தொடர்கின்றது எனக்கான என் பயணம்...!!! " போகும் இடம் தெரியாமல்...!!! " எனக்கான என் பயணம் இது...!!! * " பாஷம் எனும் போலி வேஷம்...!!! - " ஒரு முறை எனக்காக உன் மனதில் என்னை ஒரு கணம் சிந்தித்துப்பார் நீ என்னோடு போடும் போலி வேஷம் உனக்கே புரியும்...!!! " பாஷம் எனும் போலி வேஷம்...!!! * " தோற்றுப் போகின்றேன் நான் "...!!! - " ஆங்காங்கே வலியின் உணர்வுகள்...!!! " சில சில இடங்களில் ஏமாற்றத்தின் அடையாளங்கள்...!!! " யதார்த்தங்களின் எழுச்சியில் எண்ணற்ற வலிகள்...!!! " முந்திக்கொண்டு நிற்கும் முரண்பாடுகள்...!!! " கண்ணுக்கு தெரியாத கவலை ரேகைகள்...!!! " எண்ணத்தில் சிக்கி நிற்கும் எதிர்ப்பு உணர்ச்சிகள்...!!! " கனவுகள் கலைந்து விடுமோ என்ற பயம் எனக்கு...!!! " பார்ப்பதைவிட அழுவதையே விரும்பும் என் கண்கள்...!!! " வழி தெரியாத என் வாழ்க்கையில் அடிக்கடி தனியாகிப் போகும் நான்...!!! " எதற்கும் பயன்படாமல் போகும் என் ஜென்மம்...!!! " எவற்றிற்கெல்லாமோ காத்திருந்து களைத்துப்போய் கடைசியாய் மரணத்திற்காய் காத்திருக்கும் என் மனம்...!!! " தூரத்தில் நிற்கும் என் உறவுகள்...!!! " என்னை குற்றம் சொல்லும் ஒரு சில மனிதர்கள்...!!! " என்னை ஏமாற்றி நிற்கும் காலம்...!!! " என்னை ஏமாற்றி நிற்கும் பல போலி வேஷ மனிதர்கள்...!!! " நடைப்பிணமாகிப் போன என் எதிர்காலக் கனவுகள்...!!! " இப்படி இப்படி எல்லாமே எனக்கு எதிர் எதிராய் இருந்தாலும்...!!! " என்னை இதுவரை யாரும் ஜெயித்து விடவில்லை...!!! " ஏனோ நானே தான் தோற்றுப் போகிறேன்...!!! " தோற்றுப் போகின்றேன் நான்...!!! - பா உ . பாலா * "குழந்தை அழுதால் பசி"...!!! "குயில் அழுதால் தேடல்"...!!! "குடல் அழுதால் பட்டினி"...!!! "உடல் அழுதால் நோய்"...!!! "விதை அழுதால் விரயம்"...!!! "வீரம் அழுதால் தோல்வி"...!!! "மானம் அழுதால் இழப்பு"...!!! "தானம் அழுதால் வறுமை"...!!! "மனம் அழுதால் மன்னிப்பு"...!!! "சினம் அழுதால் சீர்திருத்தம்"...!!! "நீ அழுதால் அது நட்பு"...!!! "நான்" ("ஆணவம்") "அழுதால் அது ஞானம"....!!! * "நீ செய்யும் தவறுகளும் புனிதம் ஆகும்"...!!! "அதை நீ தவறு என்று உணரும் பொழுது"...!!! * "உனக்கு எந்த நிலை வந்தாலும் - நீ வந்த நிலை மறவாதே"...!!! * "காரணமில்லாமல் யார் மீதும் அன்பு வருவதில்லை"...!!! " னால் - அந்தக் காரணம் தான் யாருக்கும் புரிவதில்லை"...!!! * "காம நரிகள்"...!!! - "பழுத்த பழங்களையும் - வெடித்த மலர்களையும் அணில்களும், வண்டுகளும் அப்படியே விடுவதில்லை"...!!! "அணிலுக்கு பழத்தின் மீது அன்பொன்றும் இல்லை"...!!! "வண்டுக்கு மலரின் மீது வாஞ்சை ஒன்றும் இல்லை"...!!! "அணிலுக்கு எப்படியேனும் கடிக்க வேண்டும்"...!!! "வண்டுக்கு எப்படியேனும் குடிக்க வேண்டும்"...!!! "காம நரிகள்"...!!! - பா உ . பாலா * "நான் நானாக நல்வழியில் வாழவே இப்பூமியில் பிறந்தேன்"...!!! - "நான் ஏன் பிறரைப் போல பேச வேண்டும்"...!!! "நான் ஏன் பிறரைப் போல ந(டி)டக்க வேண்டும்"...!!! "நான் ஏன் பிறரைப் போல சிந்திக்க வேண்டும்"...!!! "பிறர் போடும் தாளத்திற்கு ஆடுவதில் எனக்கு உடன்பாடில்லை"...!!! - "ஏனெனில் எனக்கு என்றும் தெளிந்த மனமுண்டு"...!!! "எனக்கு என்று என் சிந்தனைத் திறனும் உண்டு"...!!! "நான் நானாக நல்வழியில் வாழவே இப்பூமியில் பிறந்தேன்"...!!! * "நீ நீயாகவே வாழ்ந்து விட்டுப் போ"...!!! - "எவரினதும் தூண்டுதலின் பேரில் உன்னை மாற்றிக் கொள்ள முயலாதே"...!!! "சரியோ தவறோ நீ நீயாகவே வாழ்ந்து விட்டுப் போ"...!!! "பிறர் ஒருவர் உனக்காக தன்னை மாற்றிக் கொள்ள நினைத்தால் நல்லது"...!!! "இருந்தும் கொஞ்சம் எச்சரிக்கை கொள்"...!!! "ஏனெனில் சில சமயம் அதில் விஷம் இருக்கலாம்"...!!! "நீ நீயாகவே வாழ்ந்து விட்டுப் போ"...!!! * "விடியாத இரவுகள் இல்லை"...!!! "வடியாத வெள்ளம் இல்லை"...!!! "வற்றாத கண்ணீரும் இல்லை"...!!! "வருத்தங்கள் - வலிகள் - துன்பங்கள் என்றுமே நிரந்தரமில்லை"...!!! "என்றுமே வாடாதிருக்கட்டும் உங்கள் மனது"...!!! * "இழப்புகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை"...!!! "தோல்விகள் இல்லாத மனங்களும் இல்லை"...!!! "கிடைத்த சந்தோசம் தொடராவிட்டாலும் - வரும் கவலையை தகர்த்து எறிந்து விடுங்கள்"...!!! * "எத்தனை முறை தோற்றாலும் தோல்வியை எதிர்த்துப் போராடுபவர்களுக்கே வெற்றி கிடைக்கும்"...!!! - பா உ . பாலா * "தோல்விகள் எனக்கு புதிதல்ல"...!!! - "நான் தொலை தூரம் நடந்து விட்டேன்"...!!! "தளராமல் என்னோடு என்னைப் போல நடைபோடும் இதுவரை என்னை பிரியாத ஒரு உறவு என் நிழல்"...!!! "எத்தனை முறை தான் நான் விழுவது"...?.?.? "எத்தனை முறை தான் நான் எழுவது"...?.?.? "அதை பார்த்து நான் அழுதும் விட்டேன்"...!!! "அதை பார்த்து நான் சிரித்தும் விட்டேன்"...!!! "என்றாலும் எதை தான் பார்க்கிறது என்னிடம்"...?.?.? "எழுவேன் நான் மறுபடியும் ஏனென்றால் தோற்பது எனக்கு புதிதல்ல"...!!! "தோல்விகள் எனக்கு புதிதல்ல"...!!! * "எனது பலவீனம் எனக்குத் தெரியும்"...!!! "அதுதான் என் பலம்"...!!! * "ஒரு சிலர் எனக்கு அறிவுரை செய்தனர்"...!!! "பலர் என்னை சோதித்தனர்"...!!! "பலர் என் மீது போலியாய் அன்பு செலுத்தினர்"...!!! "பலர் என்மூலம் காரியம் சாதித்தனர்"...!!! "பலர் எனக்கு பாடம் கற்பித்தனர்"...!!! "பலர் எனக்கு இந்த உலகை காட்சிப்படுத்தினர்"...!!! "இத்தனை அனுபவத்திலும் நான் கலங்கியிருந்த போது எனக்காக உன்னை பகிர்ந்துகொண்டவள் நீ மட்டுமே"...!!! * "நேற்று என்னிடம் எதுவும் இல்லை விலகிப் போனார்கள்"...!!! "இன்று என்னிடம் எல்லாம் உண்டு ஓடி வருகிறார்கள்"...!!! "இப்போது விலகி போகிறேன் நான்"...!!! * "பணம்"...!!! - "பணம் இருக்கும் இடத்தில் நல்ல குணம் இல்லை என்பார்கள் அது பொய் என்பேன் உன்னிடம் நல்ல குணம் இருக்கின்றது ஆனால் என்னை புரிந்து கொள்ளும் மனம் தான் இல்லை"...!!! "பணம்"...!!! - பா உ . பாலா * " மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல...!!! " தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழக்கை...!!! * " எத்தனை முறை தோற்றாலும் தோல்வியை எதிர்த்துப் போராடுபவர்களுக்கே வெற்றி கிடைக்கும் "...!!! * " பிரச்சனை என்ற கர்பத்திற்குள் தான் தீர்வு என்ற குழந்தை இருக்கின்றது...!!! * " விடியாத இரவுகள் இல்லை...!!! " வடியாத வெள்ளம் இல்லை...!!! " வற்றாத கண்ணீரும் இல்லை...!!! " வருத்தங்கள் - வலிகள் - துன்பங்கள் என்றுமே நிரந்தரமில்லை...!!! " என்றுமே வாடாதிருக்கட்டும் உங்கள் மனது...!!! * " நம்மை விரும்பும் ஒருவர் நம்மோடு இல்லாத போது தான் புரியும் அவரின் அருமையும் பிரிவின் கொடுமையும்...!!! * " கடவுள் பக்தியும் கள்ளப் புத்தியும் உள்ளவர்களே இன்றைய உலகில் சிறப்பாக வாழ்கின்றார்கள்...!!! * " ஒரு தப்பை தண்டிச்சு பல கெட்ட காரியங்கள் நடக்க காரணமா இருக்கிறதைவிட, ஒரு தப்பை மன்னிச்சு பல நல்ல காரியங்கள் நடக்க காரணமா இருக்கலாம்...!!! * " மீட்கலாம்...!!! " மீட்கலாம்...!!! " என்னும் நம்பிக்கையில் தொடர்ந்து வைத்துக்கொண்டிருக்கிறேன் அடைவு...!!! * " நம்பி கை வை அதுதான் வாழ்க்கை விடியும் என்ற நம்பிக் கையில் உள்ளதை அடைவு வைக்கின்றோம்...!!! " உண்மை யதார்த்தம் இதுதானே...!!! * " உண்மையான அன்பிற்கு ஏமாற்ரத்தெரியாது - ஏமாரத்தான் தெரியும் "...!!! * "நீ யாரையும் எல்லை மீறி நேசித்து விடாதே"...!!! "நீ எதிர் பார்த்த அன்பு உனக்குக் கிடைக்காவிட்டால் அது போல துன்பம் எதுவும் இல்லை"...!!! "நேசித்தால் மட்டும் போதும் வேறு எதையும் எதிர்பார்த்து விடாதே"...!!! "மிஞ்சுவது உனக்கு ஏமாற்றம் மட்டுமே"...!!! - பா உ . பாலா * "உண்மையான அன்பை புரிந்து கொள்ளத் தான் இயற்கை எம்மை சில நேரங்களில் தனிமைப்படுத்துகின்றது - பிரிக்கின்றது"...!!! "அந்த நிமிடங்களில் மனதில் தோன்றும் சில வலிகளையும், துன்பங்களையும் போக்கும் உண்மையான அன்பானவரின் நினைவுகள் வந்து தாலாட்டும் தருணங்களில் கிடைக்கும் அனுபவங்கள் நாம் பிறந்த நாட்களில் உணராத காணாத சில புன்னகைகள் எம்மை அறியாமல் உதடுகளை தாலாட்டும் போது ஒரு முறை அல்லா ஓராயிரம் முறை தோற்றுப் போனாலும் - நான் அனாதையாக மாட்டேன் "...!!! * " தவறுகள் செய்ய வாய்ப்புக்கள் வரும் போதும் தவறுகள் செய்யாமல் இருப்பவர்களே மிகவும் சிறந்தவர்கள்...!!! * " உனக்கு எந்த நிலை வந்தாலும் - நீ வந்த நிலை மறவாதே...!!! * " உயிர் போகும் கஷ்டத்திலும் மற்றவரிடம் கையேந்தாதீர்கள், கையேந்தினால் எம் இலட்சியமும், கௌரவமும், சுதந்திரமும் மற்றவரிடம் போய் விடும் "...!!! * " உயிர் போகும் துன்பத்திலும் எவரிடமும் எதையும் எதிர்பார்க்காதீர்கள் "...!!! " எதிர்பார்த்தால் இறுதிவரை நீங்கள் எதையும் சாதிக்காமலே போய் விடுவீர்கள் "...!!! * " விடியாத இரவுகள் இல்லை...!!! " வடியாத வெள்ளம் இல்லை...!!! " வற்றாத கண்ணீரும் இல்லை...!!! " வருத்தங்கள் - வலிகள் - துன்பங்கள் என்றுமே நிரந்தரமில்லை...!!! " என்றுமே வாடாதிருக்கட்டும் உங்கள் மனது...!!! * " இது தான் இந்த உலகம் "...!!! - * " உதவ நினைப்பவன் உள்ளத்துக்குள் குமுறுகின்றான்...!!! " இருப்பவனுக்கு கொடுக்கும் மனது இருக்காது...!!! " கொடுக்கும் மனது இருப்பவனுக்கு இருப்பு இருக்காது...!!! " உரத்துப் பேசுபவன் தன் உயிரையே இழக்கின்றான்...!!! " பல நேரங்களில் உரத்து பேச முடிவதில்லை, தான் பேச நினைத்தால் பல பிரச்சினைகள்...!!! "இது தான் இந்த உலகம்"...!!! * " உனக்கு எந்த நிலை வந்தாலும் - நீ வந்த நிலை மறவாதே...!!! * " இன்னொருவர் வேதனை இவர்களுக்கு வேடிக்கை...!!! " இதயமற்ற மனிதருக்கு இதுவெல்லாம் வாடிக்கை...!!! * " நீ செய்யும் தவறுகளும் புனிதம் ஆகும் அதை நீ தவறு என்று உணரும் பொழுது...!!! - பா உ . பாலா * " வசதிகள் இல்லையேல் உறவுகள் மாயம் தான்...! " யாரைக் கேட்டு இங்கே சொந்தம் உருவானது.?...! " உறவுகள் எந்நாளுமே நிலையில்லாததே....!!! * " வாழ்க்கை என்ற பெரிய பயணம் சில நேரம் தடைபடும்...!!! " பல நேர உடைப்படும்...!!! " ஆனால் நீ மன உறுதியுடன் இருந்தால் உன் பயணத்தில் எந்த மாறுதலும் இல்லை...!!! " உன் வாழ்க்கையில் சிறு கீறல் கூட இல்லை...!!! * " ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது...!!! " ஆனால் நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக்கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்...!!! * " விடியாத இரவுகள் இல்லை...!!! " வடியாத வெள்ளம் இல்லை...!!! " வற்றாத கண்ணீரும் இல்லை...!!! " வருத்தங்கள் - வலிகள் - துன்பங்கள் என்றுமே நிரந்தரமில்லை...!!! " என்றுமே வாடாதிருக்கட்டும் உங்கள் மனது...!!! * " இந்த உலகில் பெண் இல்லாத வீடும் வீடு இல்லாத பெண்ணும் மதிப்பு இல்லாதவை...!!! * " பணம் பணம் எனும் கொடிய பசியில் தினம் தினம் ஓடுகிறான் மனிதன்...! " நிறம் மாறும் அழகிய உலகில் உண்மையான மனிதன் இல்லை...!!! * " கனவுகள் எல்லாம் நிஜமாகும் ஒரு நாள்...!!! " நிறைய வலிகளுக்கு பிறகு...!!! * " ரணங்களோடுதான் தினம் தினம் வாழ்க்கையென்றால் பிணமாகிப் போவதே சிறந்தது...!!! * " நிழல்கள் அழகாய்த்தான் இருக்கின்றன நிஜங்கள் வெளித்தெரிகின்ற வரையில்...!!! - பா உ . பாலா * " ஒவ்வொரு நொடியும் உன் விம்பத்தை என் நெஞ்சில் சுமந்து கொண்டு என்னென்னவோ செய்கிறேன் நான் எனக்கே தெரியாமல்...!!! - " எனக்கு எல்லமே நீயாகிப்போனதால்...!!! * " உனக்காய் விடியாத என் இரவுகள் "...!!! - " சொல்ல முடியாத துயரத்திலும் உனக்காய் தூக்கம் இல்லாத இரவுகள் என்னில் எத்தனையோ...? " நீ அறியாய்...!!! " அத்தனையும் உனக்காக என்ற போது என் மனம் துன்பத்திலும் இன்பம் கண்டது...!!! " வருடங்கள் பல கடந்தும் வரும் தருணம் நானிருந்தும் வரவுக்காய் நீ இல்லை...!!! " நீ நீயாக இல்லை என்ற போதும் உன் மேல் நான் வைத்த பாசத்தால் நான் உனக்காக வாழ்ந்தேன்...!!! " இப்போதும் நான் வாழ்கின்றேன்...!!! " எப்போதும் நான் வாழ்வேன் உனக்காக...!!! " உனக்காய் விடியாத என் இரவுகள்...!!! * " உன் பிரிவுகள் என்னோடு நிரந்தரமென்றால், உனக்காக என் கண்கள் சிந்தும் கண்ணீர்த் துளிகளும் நிரந்தரமே...!!! - பா உ . பாலா * " என்னால் முடிந்த வரைய் பயணித்துக் கொண்டே இருப்பேன் உன் நினைவுகளுடன்...!!! " என் மனதிற்குள் இருக்கும் பாசம் என் மரணம் வரை உன்னிடம் பேசும்...!!! * " உனது பிரிவு என் இதயத்துக்கு மட்டுமே புரியும் "...!!! - " நிலவின் பிரிவு அமாவாசைக்குப் புரியும்...!!! " சூரியனின் பிரிவு இரவு வானுக்குப் புரியும்...!!! " விண் மீன்களின் பிரிவு மழை மேகத்துக்குப் புரியும்...!!! உனது பிரிவு என் இதயத்துக்கு மட்டுமே புரியும்...!!! - பா உ . பாலா * " கதையோடு கலந்திருந்தால் பேச்சோடு விட்டிருப்பேன் ....!!! " கண்ணோடு கலந்திருந்தால் கண்ணீரோடு விட்டிருப்பேன்...!!! " இதயத்தோடு கலந்திருப்பதால் என் உயிரோடு நீ கலந்ததால் என் மூச்சோடு கலந்திருப்பதால் உன்னை பிரிவது எப்படி...? * " என் கண்ணீராய் நீ வெளியேறுகிறாய் "...!!! - " உணர்வைப்போல் உனக்கும் வரைவிலக்கணம் இல்லை...!!! " உடலில் எங்கு இருக்கிறது உயிர்...?.?.?. " என் இதயத்தில் எங்கு இருக்கிறாய் நீ...?.?.?. " என் கண்ணில் இருக்கும் நீ ஏன் கண்ணீராய் வெளியேறுகிறாய்...!!! - பா உ . பாலா * " நான் விழுந்த இடம் தெரியாமல் தேடிப்பார்க்கிறேன்...!!! " உன் இதயத்தில் விழுந்தது நான் என்று தெரியாமல் என் அன்பே...!!! * " நான் காற்றாய் வந்தால் சுவாசிக்க மறுக்கிறாய்...!!! " நான் கவிதையாய் வந்தால் வாசிக்க மறுக்கிறாய்...!!! " நான் எப்படி வந்து உன்னை அடைவது நீயே சொல்...!!! * " நீ யார் என்று எனக்குத் தெரியும் "...!!! - " நீ யார் என்று தெரியும்...!!! " கண்களால் மோதி விட்டு எனைய் கொன்று விட்டுச் சென்று விட்டாய்...!!! " உன்னை மறுபடியும் நான் காண என் இதயத்தொடு சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறது என் கண்கள் எங்கே அவள் என்று...!!! " நான் காண வேண்டும் உன்னைய் இன்று...!!! - பா உ . பாலா * "மனிதர்கள் செய்யும் தவறுகளுக்கு கடவுளால் தண்டனை கொடுக்க முடியுமென்றால் கடவுள்கள் செய்யும் தவறுகளுக்கு தண்டனை கொடுப்பது யார்"...?.?.? "இரக்கமே இல்லாமல் இரக்க வைத்து இறக்க வைத்து இப்படி இல்லாமையை உணர்த்தி உணர்த்தி தினம் தினம் உயிர் பறிக்கும் கடவுளை நான் எப்படித் தண்டிப்பது"...!!! * "தவறு செய்வது யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவது நானாகவே இருக்கிறேன்"...!!! * "நமக்குப் பிடித்தவர்களின் மேல் நாம் வைக்கின்ற நம்பிக்கைகள் தகர்த்தெறியப்படும் சிறு நொடியில் தான் நாளைய பொழுதுகளின் மீதும் நம்பிக்கையிழக்கிறது மனம்"...!!! * "உழைத்துப் பிழைப்பவன் தான் இனிய வாழ்க்கையத் தேடுகின்றான்"...!!! * "பிறரில் தேடுபவன் தன்னை தொலைகின்றான்"...!!! "தன்னில் தேடுபவன் அதில் பிறரையும் சரியாகக் கண்டு கொள்கிறான்"...!!! * "விதி எனச் சொல்பவன் வாழும்போதே இறக்கின்றான்"...!!! "மதி கொண்டு வாழ்பவன் இறந்தபின்னும் வாழ்கின்றான்"...!!! "தாமாக ஏதும் செய்து விட்டு இல்லை தவறு செய்து விட்டு விதிமேல் பழிபோட்டு தப்பிக்கும் மனிதர்களும் இருக்கின்றார்கள்"...!!! "இவர்கள் இருக்கும் போதே இறந்ததுக்கு சமம்"...!!! "உண்மைக்கு இலக்கனமாக வாழ்பவர்கள் இறந்த பின்னும் வாழ்கின்றார்கள்"...!!! "அவர்கள் வாழ்ந்த்திற்கான அடையாளம் இறந்த பின்னும் அவர்கள் பெருமையை நாம் பேசுபோது அவர்களுக்கு கிடைக்கின்றது"...!!! * "விடியாத இரவுகள் இல்லை...!!! " வடியாத வெள்ளம் இல்லை"...!!! "வற்றாத கண்ணீரும் இல்லை"...!!! "வருத்தங்கள் - வலிகள் - துன்பங்கள் என்றுமே நிரந்தரமில்லை"...!!! "என்றுமே வாடாதிருக்கட்டும் உங்கள் மனது"...!!! * "உனக்கு எந்த நிலை வந்தாலும் - நீ வந்த நிலை மறவாதே"...!!! * "நீ செய்யும் தவறுகளும் புனிதம் ஆகும் அதை நீ தவறு என்று உணரும் பொழுது"...!!! - பா உ . பாலா * "என் இதயத்தின் சுவர்களின் மீது இறங்கிய மரணமே"...!!! "ஏன் எனக்கு வாழும் இடைவெளி தந்து விலகி நீ செல்கின்றாய்"...? "விலங்கிட்ட என் கரங்களில் - விடுதலையைய்த் தந்திருந்தால் என் அன்னை மண் மீதிலே – நான் தலை சாய்த்து மாய்ந்திருப்பேன்"...!!! * "எனது பலவீனம் எனக்குத் தெரியும்"...!!! "அதுதான் என் பலம்"...!!! * "மீனுக்குக்கூடத் தொல்லை வராது - அதுதன் வாயை மூடிக் கொண்டிருந்தால்"...!!! - பா உ . பாலா * "அதிகமான அன்பு உரிமை எடுத்துக் கொள்ளும்"...!!! - "அம்மாவை "வா"...! "போ"...! என்று அழைத்துவிட்டு நீங்கள் பெற்ற மகளை "வாங்கோ"...! "போங்கோ"...! என்று அழைப்பதில் இருக்கிறது உங்கள் பாசத்தின் முரண்பாடு"...!!! * "அம்மா என்ற ஒரு உறவு இல்லா விட்டால் இந்த உலகம் அநாதைய் தான் - நாமும் அநாதைய் தான்"...!!! * "நான் அடிக்கடி தலைய் சாய்த்து உறங்க மடி தந்தவள் ஒரே அடியாக உறங்கினாள்"...!!! - "என் அம்மா"...!!! * "அன்பென்றாலே அம்மா தான்"...!!! "என் தாய்போல் ஆகிடுமா"...?.?.? * "அம்மா உன் அன்பு முத்தத்திலே என்றும் ஆயுசு நூறுதான் எனக்கு"...!!! * "பாசம்"...!!! - "சொந்ததில் வந்த பாசம்"...!!! "கற்பனையில் வந்தது கவிதை"...!!! "சோகத்தில் வந்தது கண்ணீர்"...!!! "தனிமையில் கொல்கிறது என் அன்னையின் (அம்மாவின்) நினைவுகள்"...!!! "பாசம்"...!!! * "படுத்துக்கொண்டே சொர்க்கத்தைக் காணலாம் தலையணையில் அல்ல"...!!! "தாயின் மடியிலும் - தந்தையின் தோளிலும்"...!!! * "நான் அடிக்கடி தலைய் சாய்த்து உறங்க தோள் தந்தவன்"...!!! - "நான் அடிக்கடி தலைய் சாய்த்து உறங்க மடி தந்தவள்"...!!! "ஒரே அடியாக உறங்கினார்கள்"...!!! - "என் அப்பா"...!!! - "என் அம்மா"...!!! * " பிறந்த பின்பு கருவறைக்கு செல்ல முடியுமா"...?.?.? - "கருவறைக்கு மதிப்புத் தருபவர்கள் கல்லறை வரையில் போற்றப்படுவார்கள்"...!!! * "அப்பா"...!!! - "கருவில் எம்மை சுமக்காவிட்டாலும் கல்லறை செல்லும் வரை எம்மைக் காத்த காவல் தெய்வமே அப்பா என்ற அற்புதம்"...!!! "ஆயிரம் தடவைகள் அடித்தாலும் கோடி தடவைகள் திட்டினாலும் கொஞ்சம் கூட குறையாது - நம் மீது தந்தைக்கு உள்ள அன்பு"...!!! "வாழ்க்கையில் நாம் தத்தளிக்கையில் தோணியாகவும் - வீழ்ச்சியின் போது ஏணியாகவும் என்றுமே உறுதுணையாக நிற்கும் வாழ்க்கை வழிகாட்டி அப்பா"...!!! "அப்பாவின் அதட்டல் கூட ஆசீர்வாதமாக அமைகின்றது இவ் அகிலத்தில்"...!!! - பா உ . பாலா * "சொர்க்கமும் நரகமும் நம் கையில் தான் அதை தெரிவு செய்யும் ஒரு நொடிப் பொழுது தான் தீர்மானிக்கின்றது நம் எதிர் காலத்தை"...!!! * "மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள் நம்மை ஏமாற்றியவர்களை"...!!! "ஏன் என்றால் ஒரு நேரத்தில் அவர்களை நாம் நேசித்திருப்போம்"...!!! * "நான் ரசித்த அழகிய வரிகள் ஆழ்மனம் மீறியே மிதந்திடும் உன் முகம் ஆயிரம் பிரசவத் தாய் - தாய் ரணம் என்னிடம்"...!!! * "பயணத்தின் தூரம் புரிவதில்லை மனதிலே பாரம் இல்லாதவரை நேரமும் தூரமும் தெரிவதில்லை"...!!! * "சிறிய நெருப்பை ஊதி அணைக்கின்ற காற்றுத்தான் பெரிய நெருப்பை ஊதி வளர்க்கிறது"...!!! * "தங்கள் குறைகளை உணராமல், பிறரது குறைகளை மட்டும் சுட்டிக்காட்டுபவர்கள் முட்டாள்கள்"...!!! * "உன‌க்கு ஒரு நல்ல ந‌ண்ப‌ன் ‌நீயே, உன‌க்கு ஒரு பகைவனு‌ம் ‌நீயே, உ‌ன்னை‌த் த‌விர உன‌க்கு ஒரு பகைவனு‌ம் இ‌ல்லை, ஒரு ந‌ண்பனு‌ம் இ‌ல்லை"...!!! * "விடியாத இரவுகள் இல்லை"...!!! "வடியாத வெள்ளம் இல்லை"...!!! "வற்றாத கண்ணீரும் இல்லை"...!!! "வருத்தங்கள் - வலிகள் - துன்பங்கள் என்றுமே நிரந்தரமில்லை"...!!! "என்றுமே வாடாதிருக்கட்டும் உங்கள் மனது"...!!! * "உனக்கு எந்த நிலை வந்தாலும் - நீ வந்த நிலை மறவாதே"...!!! - பா உ . பாலா * "நாம் வாழும் காலம் எமக்கானது போராடுவோம் தொடர்ந்து"...!!! * "நன்றிக்கு நாய்...!!! "தந்திரத்திற்கு நரி"...!!! "வீரத்திற்கு புலி"...!!! "உழைப்புக்கு எறும்பு"...!!! "ஒற்றுமைக்குக் காக்கை"...!!! "எதற்கு மனிதன்"...?.?.? * "ஆயிரம் நாடுகளின் கோடி அழகு வந்தாலும் - எம் தமிழீழ அன்னை மண்ணின் அழகுக்கு ஈடாகுமா"...?.?.? * "நடந்து வந்த பாதைகளை திரும்பிப்பார், கடந்து சென்ற உபதைகளையும் திரும்பிப்பார், கடக்கின்ற பதாதைகளை திரும்பிப்பார், இருக்கின்ற தமிழீழத் தமிழ் சொந்தங்களையும் திரும்பிப்பார், வெந்த சோற்றினை விரும்பிப்பார், சொந்த பந்தங்களையும் விரும்பிப்பார், எந்த வேற்றுமையும் இன்றிப்பார், ஏனிந்த தோல்வியென்று திரும்பிப்பார்"...!!! * "பணிந்து செல்வது பயந்து செல்வது அல்ல"...!!! "பணிவுக்கும் ஒரு தைரியம் வேண்டும்"...!!! "பணிவு ஒரு வரம்"...!!! * "துளைகள் இன்றிப் புல்லாங்குழல் இல்லை"...!!! "வலிகள் இன்றி நல்ல வாழ்க்கை இல்லை"...!!! * "உன்னை அளவின்றிப் புகழ்கின்றவன் ஏற்கனவே உன்னை ஏமாற்றிவிட்டான்"...!!! "அல்லது இனி உன்னை ஏமாற்றப் போகின்றான்"...!!! * "மூன்று முறை முகத்தில் அடித்தால் புத்தருக்கே கோபம் வரும்"...!!! * "நேற்று என்பது முடிந்து போனவையாக இருந்தாலும் அது தந்து விட்டுச் சென்ற நினைவுகள் என்றும் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட நாவலுக்கு ஒப்பானதாகும்"...!!! * "நீ முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும்"...! "நீ எழுந்து நட எரிமலையும் வழி கொடுக்கும்"...!!! * "மௌனத்தில் காட்டும் கோவமும் கோவத்தில் காட்டும் அன்பும் என்றும் தூய்மையானது"...!!! * "அர்த்தம் இல்லாத உங்கள் கோபங்கள் உங்களை நாளை அனாதையாக்கி விடும்"...!!! * "நல்ல சொற்கள் குளிர்ந்த தண்ணீரை விட மிக மிகக் குளிர்ச்சியானவை"...!!! - பா உ . பாலா * " உனக்கு எந்த நிலை வந்தாலும் - நீ வந்த நிலை மறவாதே...!!! * " புதைக்கப்படுவது தான் கல்லறை என்றால்...!!! " பல நினைவுகளை புதைத்து வைத்திருக்கும் என் இதயமும் "ஒரு கல்லறை" தான் "...!!! * " நீ நம்பிக்கையை விதை போடு....!!! " முயற்சியை உரம் ஆக்கு...!!! " வீண் போகாது எதுவும்...!!! "விளைவதெல்லாம் வெற்றியாகும்...!!! * " மரணம் டிக் டிக் கடிகார ஓசை...!!! " காலக்குறைப்பின் கணக்கு...!!! " கடைசி பொறுபேற்றில் ஒரு ஒற்றுமை...!!! * " மனதை அடக்கினால் தியானம்...!!! " மனம் போல் ஆடினால் மயானம் "...!!! * " பூரணமானது எம்மை வந்து அடையும் போது குறைவானது எம்மை விட்டுச் சென்று விடும் " ..!!! * " ஒருவர் தம்முடைய அன்பை எவ்வகையிலும் மறைக்க முடியாது...!!! " துயரத்தில் இருப்பவர்களுக்காக அவர்கள் சிந்தும் கண்ணீரே அவரது அன்பை வெளிப்படுத்தி விடும்...!!! * " மூச்சு விட்டு கொண்டிருப்பவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லை...!!! " அந்த மூச்சிருக்கும் வரை முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் தான் உன்மையான மனிதர்கள்...!!! * " எட்டிப் பிடிக்க முயன்றாலும் உடைந்தது போகிறது. . !!! " நிறைவேறாத ஆசைகள் நீர் குமிழிகளைப் போல்...!!! - பா உ . பாலா * " பெண்களை மதிக்க கற்று கொள்ளுங்கள் அவர்களும் உயிர் உள்ள மனசு உள்ள மனிதர்களே என்பதை மறவாதீர்கள் ..!!! " அதைப் போன்றே பெண்களும் ஆண்களை மதிக்க கற்றுக் கொள்ளுங்கள்...!!! " அதுவே மீண்டும் எங்களிடம் திருப்பி வரும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்...!!! * "பூவின் மணம் அறிந்தவர்களே"...!!! " பெண்ணின் மனம் புரிந்ததுண்டோ...? " மலரைப் பறிக்க யோசிப்பவர்களே...!!! " பூவையின் நெஞ்சை மிதிப்பது ஏனோ...? " சாதிக்கப் பிறந்தவளை தடைபோடுவது ஏனோ...? * " மனம் கொன்று உயிர் சுவைக்கும் மானிடப் பிறப்புக்களே...!!! " மனிதம் இன்னும் இங்கே இருக்கிறதா...?.?.? " இல்லை இறந்துவிட்டதா...?.?.?...!!! " மலரினும் மெல்லிய மனம் கசக்க உன்னால் முடியுமென்றால் நீ மனிதனே இல்லை..!!! " மரணித்த ஜடம் "...!!! * " சிரிக்கும் போது தான் வாழ்க்கையை ரசிக்க முடிகிறது...!!! " அழும் போது தான் வாழ்க்கையை புரிந்து கொள்ள முடிகிறது "...!!! * " படுத்துக்கொண்டே சொர்க்கத்தைக் காணலாம் தலையணையில் அல்ல...!!! " தாயின் மடியிலும் - தந்தையின் தோளிலும் "...!!! * " நான் அடிக்கடி தலைய் சாய்த்து உறங்க தோள் தந்தவன்...!!! - " நான் அடிக்கடி தலைய் சாய்த்து உறங்க மடி தந்தவள்...!!! " ஒரே அடியாக உறங்கினார்கள்...!!! - "என் அப்பா"...!!! - "என் அம்மா"...!!! - பா உ . பாலா * " வெற்றி எத்தனை சுகமான அனுபவமோ அதே போல தோல்வியும் ஒருவித அனுபவமே "...!!! * " ஒருவரை ஏமாற்றி விட்டேன் என சந்தொஷப்பட்டுக் கொள்ளாதே சில வேளைகளில் அவர் உன் மீது கொண்ட அன்பின் விட்டுக்கொடுப்பே அவரின் ஏமாற்றமாகவும் இருக்கலாம், நீ அவரை ஏமாற்றி விட்டேன் என நினைத்தால் முட்டாள் தனமான விஷயம் வேறு ஏதுமில்லை உனக்கு "...!!! * " கண்ணியமான மனிதன் தன்னைத் தானே குறை கூறிக் கொள்வான்...! " சாதாரண மனிதன் பிறரைக் குறை கூறுவான் "...!!! * " பகை, பொறாமை ஆகியவற்றை நீ வெளியிட்டால் அவை வட்டியும் முதலுமாக மீண்டும் உன்னிடமே திரும்பி வரும் "...!!! * " உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம். ஆனால் - உன் சிரிப்பு ஒருவரைக் கூட வேதனைப் படுத்தக் கூடாது "...!!! - பா உ . பாலா * " தமிழராக பிறந்து தமிழ் தெரியாது எனின் நீங்கள் தமிழும் அல்ல தமிழராகவும் மனிதராகவும் இருக்க தகுதி அற்றவர்கள் "...!!! * " தமிழ் அவமானம் இல்லை எங்கள் அடையாளம் "...!!! " தமிழர்கள் இடத்தில் தாய்த் தமிழில் பேசுவோம் "...!!! * " பிறந்து சிறந்த மொழிகளுக்கு மத்தியில் சிறந்து பிறந்த என் தாய்த் தமிழ் மொழியே...!!! " மீண்டும் நான் இறந்து பிறக்க நேர்ந்தால் உன்னை மறவாமல் இருக்க வரம் தருக என்னருமை தாய்த் தமிழ் மொழியே "...!!! - பா உ . பாலா * " தூய்மையில்லாத மனித ஜென்மங்கள் சுமத்தும் சில பழிகள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் எத்தனை எத்தனை வலிகளை ஏற்படுத்தி விடுகின்றன "...!!! * " பணத்திற்க்காய், சுய நலத்திற்காய் பாசத்தை விற்றுவிடாதிர்கள் நீங்கள் நல்ல மனிதராக (தமிழராக) இருந்தால் "...!!! * " ஆறாக ஓடும் தண்ணீருக்கு அழகு அதிகம்...!!! " அதுவே தேங்கி நின்றால் தாக்கம் அதிகம்...!!! * " மௌனம் மொழியாகும் பொழுது கண்ணீர் மட்டுமே வார்த்தைகளாகும் "...!!! * " பரிவோடு பிறந்த பாசம் உள்ளதில் மறையாது...!!! " பழிவாங்க பிறந்த பாசம் உள்ளத்தில் உறையாது "...!!! * " ஒரு புன்னகை கோபத்தை தற்காலிகமாக குறைக்கிறது, அன்பை நிரந்தரமாக விதைக்கிறது...!!! - பா உ . பாலா * " நல்லவனாய் இரு, ஆனால் அதை நிருபிக்க முயற்சி செய்யாதே அதை விட முட்டாள் தனமான விஷயம் வேறு ஏதுமில்லை உனக்கு "...!!! * " என்மேல் பாசம் வைப்பவர்களை நான் வெறுக்கிறேன், சில நாட்கள் பாச மழையில் என்னை நனைய வைத்து விட்டு பல நாட்கள் கண்ணீரில் என்னை மூழ்க வைத்து விட்டுச் செல்வதால்...!!! * " உங்களை அலட்சிய படுத்தியவர்களை விட்டு விடுங்கள், உங்களை அசிங்க படுத்தியவர்களை மறந்து விடாதீர்கள் அவர்கள்களுக்கும் புரிய வைக்கும்படி வாழ்ந்து காட்டுங்கள் பொறுமையோடு...!!! * " நான் சிரித்த நாட்களை விட அழுத நாட்களே அதிகம்...!!! " சோகம் எனக்கொன்றும் புதிதல்ல...!!! " சோகம் மறக்கவே நான் சிரிக்க பழகிக் கொண்டேன்...!!! * " உயிர் போகும் கஷ்டத்திலும் மற்றவரிடம் கையேந்தாதீர்கள், கையேந்தினால் எம் இலட்சியமும், கௌரவமும், சுதந்திரமும் மற்றவரிடம் போய் விடும் "...!!! * " கஷ்டத்திலும் மற்றவரிடம் கையேந்தாதீர்கள் "...!!!" கஸ்டத்திலும் நேர்மையாய் இருங்கள் "...!!! " நீங்கள் ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதீர்கள் "...!!! " உங்கள் வாழ் நாளிலே அதன் பயனை காண்பீர்கள் "...!!! * " மன்னிப்பு என்பதை பிறர் நமக்கு கொடுப்பதை விட நாம் பிறர்க்கு கொடுப்பதே சிறந்தது "...!!! - பா உ . பாலா * " நித்திரையில் இருக்கும் தமிழா கடலையூம் கடப்போம் வா "...! " வாழும் நாட்களின் நினைவூகளில் மகிழ்வூடன் சிறகடிக்க நினைக்கும் மனிதா பிறந்தோம் வாழ்ந்தோம் என இருக்க நாமொன்றும் எட்டு நாட்கள் வாழும் பட்டாம் பூச்சி அல்ல "...! " இறந்த பின்பும் வாழும் மானிட சாட்சிகள் நாம் "...! " பிரசவித்த வம்சத்தை விழுங்கும் ஐந்தறிவூ ஜீவன்களல்ல நாம் செயற்கை ஜீவன்களையே உருவாக்கும் புத்தி ஜீவன்கள் இன்னுமா புரியவில்லை நாம் யாரென்று.?.?.? " தமிழா சுடலை ஞானம் தேவையில்லை எமக்கு கடலையூம் கடப்போம் வா "...! - பா உ . பாலா * " பாசம் வேஷம் இல்லாதவரை மருந்து...!!! " அதுவே வேஷமானால் அதை விட கொடிய விஷம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை "...!!! * " நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் "...!!! * " நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் "...!!! * " நஞ்சுடனே ஒரு நாளும் பழக வேண்டாம் "...!!! * " நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் "...!!! * " அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் "...!!! * " அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் "...!!! * " உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே "...!!! - பா உ . பாலா * " நம்மை நேசிக்க சக மனிதர்களிடம் அன்பு மீதம் இருக்கும் என்ற நம்பிக்கையில் தானே விழித்து எழுந்தோம் "...!!! * " அதே எதிர் பார்ப்புடன் நம்மை எதிர் நோக்கும் சக மானிடர்கள் அனைவரையும் அரவணைத்து அன்பு செலுத்துவோம் "...!!! - - பா உ . பாலா * " வாழ்க்கையில் நாம் சந்தித்த ஏமாற்றங்களும், அவமானங்களும், துரோகங்களும் "...!!! " நம்முடைய பலத்தை நாமே தெரிந்து கொள்ள உதவும் "...!!! - பா உ . பாலா * " பழகிப் பார் பாசம் புரியும் "...!!! " பகைத்துப் பார் வீரம் தெரியும் "...!!! - பா உ . பாலா * " மீண்டும் சந்திப்போம் அது வரை இனிய வணக்கங்கள் எல்லோருக்கும் "...! - " நன்றி, வணக்கம், என்றும் நட்புடன் உங்களுடன் "...! - பா உ . பாலா ( யாழ் / நல்லூர் பா உ . பாலா - 87280 லீமோஸ் -> பிரான்ஸ் ) * - Web Site : - facebook/balasingam.balakrishnan - youtube/BALAKRISHNAN87 - youtube/BALASINGAM87100 - youtube/uthayam87 - facebook/balasingam.balakrishnan - dailymotion/Eelam-Yaal-Nallur-B-Bala - https://vimeo/user12779169/videos - https://vimeo/user12779169/ - myspace/tamileelambalakrishnan87 - pulse.yahoo/y - pulse.yahoo/BALASINGAMBALAKRISHNAN * Google + : Balasingam Balakrishnan * " எம் தமிழீழ தேசத்தின் விடுதலைப் பாடல்கள், சிறப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், செய்திகள், நினைவலைகள், மற்றும் கவிதைகள் - எமது அமைப்பின் (தமிழீழ விடுதலைப் புலிகளின்) தாயக விடுதலைப் பாடல்கள், தமிழீழத்தின் சிறப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், செய்திகள், வீரவணக்க நினைவலைகள், மற்றும் புரச்சிக் கவிதைகள் : ஏம்பி-3 (Audio & Mp-3) வடிவில் கேட்ப்பதற்கு : - https://soundcloud/tamil-eelam * " தமிழீழ தேசிய வானொலி - புலிகளின் குரல் வானொலி : - pulikalinkural * " சிறப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், செய்திகள், நினைவலைகள், கவிதைகள், உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், மற்றும் தமிழ் திரைப் பாடல்கள் : - https://facebook/B.Bala87280Fr - dailymotion/b-u-bala - youtube/UTHAYAM87 - HTTP://TWITTER.COM/BALA87FR - https://twitter/JaffnaBALA - Orkut: Balasingam Balakrishnan * Google + : Balasingam Sathasivam https://plus.google/115095728831266795866 * வீரவேங்கைகள்.கொம் -> முழுமையான மாவீரர் தளம். ( வீரச்சாவடைந்த எமது மாவீரர்களின் விபரங்கள் ): - veeravengaikal/ * பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் பார்வையிட : * Freebox இல் யூடியூப் ஜ (YouTube ஜ) பார்வையிட : BALAKRISHNAN87 BALASINGAM87100 UTHAYAM87 * Freebox இல் facebook ஜ பார்வையிட : facebook/balasingam.balakrishnan https://facebook/B.Bala87280Fr * Freebox இல் Dailymotion ஜ பார்வையிட : Eelam-Yaal-Nallur-B-Bala B-U-Bala * Freebox இல் Vimeo ஜ பார்வையிட : https://vimeo/user12779169/videos https://vimeo/user12779169/ * Freebox இல் TWITTER ஜ பார்வையிட : BALA87FR JaffnaBALA * Freebox இல் Google + ஜ பார்வையிட : Balasingam Balakrishnan Balasingam Sathasivam * - நன்றி, வணக்கம். யாழ் / நல்லூர் பா உ . பாலா - 87280 லீமோஸ் -> பிரான்ஸ் * (- Nanri (y), Vanakkam. Yaal / Nallur B U . Bala - 87280 Limoges -> France )
Posted on: Mon, 09 Sep 2013 00:23:15 +0000

Recently Viewed Topics




© 2015