30 வருடங்களுக்கு பின்னர் - TopicsExpress



          

30 வருடங்களுக்கு பின்னர் ஓமந்தையிலிருந்து கிளிநொச்சிக்கு பரீட்சார்த்த ரயில் சேவையொன்று இன்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. இந்த ரயில் சேவை எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ள நிலையிலேயே இந்த பரீட்சார்த்த சேவை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. – THE FIRST TRIAL TRAIN SERVICE FROM OMANTHAI TO KILINOCHY AFTER 30 YEARS AND THE OFFICIAL TRAIN SERVICE WILL BE STARTING ON SEPTEMBER 14. - tamil.dailymirror.lk/--main/80721-2013-08-29-11-00-18.html
Posted on: Thu, 29 Aug 2013 13:42:30 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015