Via Thirumalairajan Sadagopan மக்களை - TopicsExpress



          

Via Thirumalairajan Sadagopan மக்களை ஏழைகளாக வைத்தால்தான் தமது அரசியல் பிழைப்பு நடக்கும் என்பது மட்டுமே மார்க்ஸியர்களின் முதல் கொள்கை. அதை பின்பற்றி கேரளாவையும், மே வங்கத்தையும் முழுமையான பிச்சைக்கார மாநிலங்களாக வெற்றிகரமாக மாற்றி விட்டிருக்கிறார்கள். காங்கிரஸ் அதையே நாடு முழுவதும் செய்கிறது. நேரு குடும்பத்தினர்கள்தான் நாட்டை பெரும்பாலான ஆண்டுகள் ஆட்சி செய்து கொள்ளையடித்து வருகிறார்கள். அவர்களுக்கும் கம்னியுஸ்டுகளுக்கும் இந்த விஷயத்தில் கொள்கை வித்தியாசம் ஏதும் கிடையாது. சுதந்திரம் வாங்கி 67 ஆண்டுகள் கழிந்தும் நாட்டில் 67% மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழே அரசாங்கத்தின் பிச்சைக்காக காத்திருக்கிறார்கள் என்றால் அது யாருடைய குற்றம்? மக்களைப் பிச்சைக்காரர்களாகத் தொடர்ந்து தக்க வைப்பதற்காக ஒரு திட்டத்தைப் போட்டு அதைப் பற்றி எந்தவிதமான பொறுப்புணர்ச்சியும் இன்றி அதை நிறைவேற்றியிருக்கிறார்கள். ராகுல் பாபாவுக்கு ஒரு களிமண் பொம்மைக்கு இருக்கும் மூளை கூட கிடையாது ஆனால் அவரது அம்மாவுக்கு கிரிமினல் மூளை மட்டுமே இருக்கிறது. என் ஏ சி கும்பல் போட்ட சதித்திட்டத்தை நிறைவேற்றியிருக்கிறார். அந்த மோசடி திட்டத்தை இந்தக் கட்டுரை அலசுகிறது niticentral/2013/08/29/food-security-bill-is-sonias-ploy-to-keep-people-dependent-on-congress-125821.html
Posted on: Fri, 30 Aug 2013 07:00:47 +0000

Recently Viewed Topics




© 2015