youtu.be/y2N3HSLQqMo * " அண்ணனின் - TopicsExpress



          

youtu.be/y2N3HSLQqMo * " அண்ணனின் நெஞ்சினில் ஏந்திய எண்ணத்தை எங்களின் நெஞ்சினில் ஏந்துவோம் "...!!! " தமிழீழ அன்னை கழுத்தினில் அன்னியர்கள் பூட்டிய அடிமை விலங்கினை உடைப்போம் "...!!! * "தமிழ் ஈழப் போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு"...!!! "இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்"...!!! * " தமிழ் ஈழத் தாயின் கண்ணீரில் கருக்கொண்டு எம் தலைவனின் வீரத்தில் உருபெற்ற எம் புலி வீரமறத்திகள், எம் புலி வீரமறவர்கள் எதிரிகளின் செந்நீரில் குளித்து பழிதீர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை "...!!! * " எம் தமிழீழ அன்னை மண்ணுக்குள் விதையுண்ட‌ எம் சொந்த‌ங்க‌ளே "...! " நாம் ம‌ர‌ணத்தை வெல்லுவோம் ந‌ம்புங்க‌ளே "...! " எங்கள் தமிழீழக் கரிகாலன் வழிநடந்த தமிழீழ விடுதலைப் புலி வேங்கைகளே "...!!! " உங்கள் தமிழீழக் கனவு நானவாகும் நம்புங்களே "...!!! - பா.பாலா "தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்" " எம்மோடு ஒன்றக இருந்து...! " எம்மோடு ஒன்றக வாழ்ந்து...! " எம்மோடு ஒன்றக உணவு அருந்தி...! " எம்மோடு ஒன்றக பல களங்கள் கண்ட எம் புலி வீரமறத்திகளே, எம் புலி வீரமறவர்களே...! " உங்களை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்...! " என் இறுதி மூச்சு உள்ள வரை நீங்கள் என்னோடு வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள் எம் புலி வீரமறவர்களே, எம் புலி வீரமறத்திகளே...! * " வீரத்தின் வரையறைகளை வென்ற எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரிகளே "...! " எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்களே "...! " உங்களுக்கு என் மாவீர வணக்கங்கள். * " எம் தமிழீழ அன்னை மண்ணுக்குள் விதையுண்ட‌ எம் சொந்த‌ங்க‌ளே "...!!! " நாம் ம‌ர‌ணத்தை வெல்லுவோம் ந‌ம்புங்க‌ளே "...!!! " எங்கள் தமிழீழக் கரிகாலன் வழிநடந்த தமிழீழ விடுதலைப் புலி வேங்கைகளே "...!!! " உங்கள் தமிழீழக் கனவு நானவாகும் நம்புங்களே "...!!! * " நாங்கள் தீவிர வாதிகள் தான்...!!! " எங்கள் தமிழீழத் தாய் மண் எங்களுக்கு வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாய் இருக்கிறோம்...!!! " அதற்க்கான விலையாய் எங்கள் உயிரையும் கொடுப்போம்...!!! " எங்கள் தமிழீழத் தாய் மண் எங்களுக்கு வருவதாயிருந்தால் - எங்களை வேண்டுமானாலும் நாங்களே கொல்வோம்...!!! " எங்கள் எதிரிகளை விட்டு வைப்போமா...?.?.? - பா.பாலா * " தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து "...! * " எதிரியைவிட துரோகிகளே ஆபத்தானவர்கள் "...!!! - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள். * " தமிழீழம் முள்ளிவாய்க்காலில் ஆயிரம் வீரத் தளபதிகள், ஆயிரம் ஆயிரம் வீரப் போரளிகள், இலட்சம் இலட்சம் எம் தமிழ் சொந்த‌ங்க‌ள் சிந்திய குருதியில் மீண்டும் எம் அண்ணனின் தலைமையில் எங்களின் தமிழீழ முகவரி எழுதுவோம்...!!! * " நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை "...!!! * " உலக வரை படத்தில் இல்லாத எம் சுதந்திர தமிழீழ தேசத்தை வெகு விரைவில் தேடுவோம் "...!!! * " வெகு விரைவில் இலங்கை உடையப் போகின்றது சிங்களமே நீ முடிந்தால் அணைத்துப்பார் பிரபாகரன் நெருப்பை...!!! " செருப்பென்று நீ நினைக்காதே நாமொன்றும் செத்துவிட்ட தமிழீழ தமிழீனம் இல்லை செருக்கேறி முறுக்கேறி விடுதலைக்கு வலுச்சேர்க்கும் பிரபாகரனின் வீரத்தில் உருபெற்ற தமிழீழ விடுதலைப் புலிப்படைக் கூட்டம் இது...!!! " பருப்பென்று நினைக்காதே சிங்களமே நாம் பகை அழிக்கும் பிரபாகரனின் நெருப்பு...!!! " கருப்பையில் இருக்கும் தமிழீழ தமிழ்க் குஞ்சுகளும் கரும்புலியாய் உன்னை அழிக்கும்...!!! * " இன்று இருக்கின்றது போல ஒரு நாடாக சிங்களவர்களின் ஆட்சியில் எமது தமிழீழத் தாய் நாடு உட்பட்டு இருந்ததாக எந்த வரலாறும் கூறவில்லை மாறாக அன்னிய ஆக்கிரமிப்புகளுக்கு முன்பு எமது தமிழீழத் தாய் நாட்டை நாமே ஆட்சிசெய்து வாழ்ந்தோம் என்பது தான் உண்மையான ஒன்றாகும்."...!!! - பா.பாலா * " என் அண்ணனின் பாசத்திற்கு முன் என் அன்னையின் பாசமே தோர்த்து விடும் "...!!! * " இந்த உலகத்தில் இன்று வரை எங்கேயும் ஆணுக்குப் பெண் சமம் என்பதை சொல்லளவில் கூட ஏற்றுக் கொண்டது கிடையாது...!!! " ஆனால் தமிழீழத்தில் சகல துறைகளிலும் ஆணுக்குப் பெண் சமம் என்று நிருபித்துக் கட்டியவன் எங்கள் அண்ணன்...!!! " பெண்ணின் பெருமையையும் ஆண், பெண் சமத்துவத்தையும் நிலைனட்டியவன் எங்கள் அண்ணன்...!!! " எங்கள் அண்ணன் போன்று உலகில் வேறெவரும் உண்டா...?.?.? * " தமிழீழத் தாய் மண்ணின் விடுதலைதேடி முதலடிவைத்து முன் நின்ற என் இதயத் தானைத் தலைவனே நீ வாழ்க...! வாழ்க...! வாழ்க "...!!! - பா.பாலா * " பல ஆயிரமாயிரம் வீரக் குழந்தைகளை உருவாக்கிய எம் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் தான் இந்த உலகிலேயே தலை சிறந்த "தந்தை...!!! "அன்னை...!!! "ஆவார்"...!!! * " என் அண்ணன் வாழ்க "...! " வாழ்க...! " வாழ்க...! " வாழ்க என்றும் வாழமுடன்...! - பா.பாலா * " தமிழ் ஈழப் போர் என்பது பிரபாகரன் மூட்டிய நெருப்பு "...!!! " இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும் "...!!! * " தமிழ் ஈழத் தாயின் கண்ணீரில் கருக்கொண்டு எம் தலைவனின் வீரத்தில் உருப்பெற்ற எம் புலி வீரமறத்திகள், புலி வீரமறவர்கள் எதிரிகளின் செந்நீரில் குளித்து பழிதீர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை "...!!! * " வரி கொண்ட தமிழீழ விடுதலைப் புலியும், வலி கண்ட தமிழீழத் தமிழ் இனமும் ஒருபோதும் அடங்காது, ஓயாது....!!! - பா.பாலா * " தமிழீழத் தமிழன் சிந்திய இரத்தத்திலும், கண்ணீரிலும் தானே இந்து சமுத்திரம் இன்னும் வற்றாமல் இருக்கிறது "...!!! * " மூச்சு விட்டு கொண்டிருப்பவன் எல்லாம் தமிழீழத் தமிழன் இல்லை...!!! " அந்த மூச்சிருக்கும் வரை தமிழீழ விடுதலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவனே உன்மையான தமிழீழத் தமிழன்...!!! * " தமிழீழ நம்பிக்கையை விதை போடு ....!!! " முயற்சியை உரம் ஆக்கு ...!!! " வீண் போகாது எதுவும் ...!!! "விளைவதெல்லாம் வெற்றியாகும்...!!! * " பணத்திற்க்காய், சுய நலத்திற்காய் தமிழீழ மண்ணையும், தமிழீழ மக்களையும் விற்று விடாதே நீ நல்ல தமிழீழத் தமிழனாய் இருந்தால்...!!! * " பிரபாகரனை பின்பற்று பிறந்த உன் தமிழீழ மண் மேல் வையடா பற்று...!!! * " கண்ணீர் துளிகளை கைக்குண்டாய் மாற்றுகின்ற, கனவுகளையெல்லாம் நினைவுகளாய் ஆக்குகின்ற, புன்னகைத்த படியே புலனாய்வு செய்கின்ற போர்த்தந்திரம் மிக்க தலைவன் எங்கள் தமிழீழத் தேசியத் தலைவன்...! " கனத்த இருள் நேரத்தில் காலம் தந்த கைவிளக்காய் எங்கள் தலைவன்...!!! * " நாம் வாழும் காலம் எமக்கானது போராடுவோம் தொடர்ந்து...!!! * " என் இதயத்தின் சுவர்களின் மீது இறங்கிய மரணமே...!!! " ஏன் எனக்கு வாழும் இடைவெளி தந்து விலகி நீ செல்கின்றாய்...? " விலங்கிட்ட என் கரங்களில் - தமிழீழ விடுதலையைய்த் தந்திருந்தால் என் தமிழீழ அன்னை மண் மீதிலே – நான் தலை சாய்த்து மாய்ந்திருப்பேன்...!!! * " நாம் சுதந்திரத் தமிழீழக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தம் சுவாசத்தை நிறுத்திக் கொண்டவர்களின் உறவுகளை நாம் ஒரு போதும் கை விடவே முடியாது "...!!! * " எம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் என்றால் பெரும் நெருப்பு...!!! " எம் தமிழீழ விடுதலைப் புலிகள் என்றால் தனிச் சிறப்பு...!!! * " தமிழீழத் தமிழர்களே நீங்கள் துணிந்து எழுந்திட வேண்டும்...!!! " எம் தமிழீழத் தாயக மண் விடுதலை பெற...!!! * " தமிழீழக் காற்றும், தமிழீழ நிலவும் யாருக் எனிலும் கைகள் கட்டுவது இல்லை "...!!! " நாங்கள் போகும் திசையில் சாகும் வரையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பணிவதும் இல்லை "...!!! " தமிழீழ விடுதலைப் புலி சிறுத்தைகள் பாயும் "...!!! " தமிழீழ நெருப்பின் வலிமையை உணர்த்துவோம் வெகு விரைவில் "...!!! * " தீமைகள் சூழ்ந்த வாழ்விற்குள் இருந்து தீயினால் எழுந்த வரலாறு...!!! " தமிழீழத் தேசியத் தலை மகன் சிந்தனை தானே வீரத்தை விதைத்தது எம் மீது...!!! " எழுந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் மனோபலம் பொங்கிடும் விடுதலைத் தெறிப்பு...!!! " ஆயிரம் அதிசயம் நிகழ்த்திடும் எங்கள் தமிழீழத் தேசியத் தலைவன் வே.பிரபாகரன்...!!! * " ஆயிரம் நாடுகளின் கோடி அழகு வந்தாலும் - எம் தமிழீழ அன்னை மண்ணின் அழகுக்கு ஈடாகுமா?...!!! * " நடந்து வந்த பாதைகளை திரும்பிப்பார், கடந்து சென்ற உபதைகளையும் திரும்பிப்பார், கடக்கின்ற பதாதைகளை திரும்பிப்பார், இருக்கின்ற தமிழீழச் சொந்தங்களையும் திரும்பிப்பார், வெந்த சோற்றினை விரும்பிப்பார், சொந்த பந்தங்களையும் விரும்பிப்பார், எந்த வேற்றுமையும் இன்றிப்பார், ஏனிந்த தோல்வி என்று திரும்பிப்பார்...!!! * "நன்றிக்கு நாய்...!!! "தந்திரத்திற்கு நரி...!!! "வீரத்திற்கு புலி...!!! "உழைப்புக்கு எறும்பு...!!! "ஒற்றுமைக்குக் காக்கை...!!! "எதற்கு மனிதன்...?.?.? * " எனது பலவீனம் எனக்குத் தெரியும்...!!! " அதுதான் என் பலம்...!!! * " தமிழ் அவமானம் இல்லை எங்கள் அடையாளம் "...!!! " தமிழர்கள் இடத்தில் தாய்த் தமிழில் பேசுவோம் "...!!! * " தமிழராக பிறந்து தமிழ் தெரியாது எனின் நீங்கள் தமிழும் அல்ல தமிழராகவும் மனிதராகவும் இருக்க தகுதி அற்றவர்கள் "...! * " பிறந்து சிறந்த மொழிகளுக்கு மத்தியில் சிறந்து பிறந்த என் தாய்த் தமிழ்மொழியே...!!! " மீண்டும் நான் இறந்து பிறக்க நேர்ந்தால் உன்னை மறவாமல் இருக்க வரம் தருக என்னருமை தாய்த் தமிழ் மொழியே...!!! * " உன் தாய்மொழி மதிக்கப்படவில்லையெனில் உன் குரல்வளை நெரிக்கப்படுகிறது என்று அர்த்தம் "...!!! - பா.பாலா * " தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து "...! " தங்களது உயிர்களையும், உடமைகளையும் பாதுகாக்கும் சக்தி வாய்ந்த எமது தமிழீழத் தேசியப் படையுடன் இணைந்து சுதந்திரத் தமிழீழத்தை நிறுவினாலெழிய, ஒரு போதும் தமிழர்கள் பாதுகாப்பாக இருக்கப் போவதில்லை "...! - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள். * " தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து "...!!! * "எமது மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேறவேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்"...!!! - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் * " தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து "...!!! * " நான் உயிருக்குயிராக நேசித்த தோழர்கள், என்னோடு தோளோடு தோள் நின்று போரடிய தளபதிகள், நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போரளிகள் களத்தில் வீழும் போதெல்லாம் எனது இதயம் வெடிக்கும். ஆயினும் சோகத்தால் நான் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புக்கள் எனது இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன. - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள். * " ஏய் சிங்கள ம(கிந்தா)டையா தமிழனுக்கே சவாலா "...!!! * " நாம் உறங்கி கிடப்போமா "...!!! * " எம்மை வதைத்த மே "...!!! - 2009 " மூழ்கவில்லை நாம் இன்னும் "...!!! * " நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை "...!!! * " உலக வரை படத்தில் இல்லாத எம் சுதந்திர தமிழீழ தேசத்தை வெகு விரைவில் தேடுவோம் "...!!! * " முள்ளிவாய்க்கால் தமிழீழத் தமிழினத்தின் விடுதலையின் குறியீடு "...!!! * " மே 18 ஒவ்வொரு தமிழீழத் தமிழர்களின் நெஞ்சத்திலும் ஆறாத வடுவை ஏற்படுத்திய கொடூர நாள் "...!!! * " தமது உயிர்களை ஆகுதியாக்கி எமக்கு இன அழிப்பின் முக்கிய பதிவுகளை விட்டுச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒளிப்பதிவுப் பிரிவுப் போராளிகளுக்கு கண்ணீர் கலந்த வீரவணக்கம். " உங்கள் உயிர்களை விதைத்து நீங்கள் எமக்குத் தந்த ஒளிப்பதிவுகளும், ஒளிப்படங்களும் தான் தமிழின அழிப்பின் ஆவணப் பதிவுகளாய் எஞ்சி நிற்கின்றன...!!! " உங்களுக்கு எனது வீரவணக்கம் மாவீரச் செல்வங்களே "...!!! * " வீரத்தின் வரையறைகளை வென்ற எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரிகளே...! " எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்களே...! " உங்களுக்கு என் மாவீர வணக்கங்கள்...!!! - பா.பாலா * " தமிழ் எங்கள் உயிர் "...!!! " தமிழுக்கும் இனிதென்று பேர் - எங்கள் தமிழ் இன்பத் தமிழ் சொல்லத் தலைபோவதேன்.? தமிழுக்கும் அழகென்று பேர் - எங்கள் தமிழ் ஈழத் தெருவெங்கும் அழுங்குரல் ஏன்.? தமிழுக்கும் மதுவென்று பேர் - அந்தத் தமிழ் போதைப் பெயரிங்கு அகதிக்கு நேர் தமிழுக்குக் கலை என்று பேர் - தமிழ் ஈழத் தமிழ் கூறும் நூல்மட்டும் எரிகொண்டதீ...! " தமிழுக்கு நிலவென்று பேர் - அந்தத் தமிழ் எங்கள் வாழ்வுக்கு இருள்தந்த வான் தமிழ் எங்கள் உறவுவென்னும் தாய் - அந்தத் தமிழ் அன்னை படுமின்னல் விழிகொண்ட நீர் தமிழுக்கும் மலரென்று பேர் - அந்தத் தமிழ் சொல்லும் உயிர் இங்கு பறந்திடும் வான் தமிழ் என்னில் கொலை வெறி போர் - என்று தமிழ் கொன்று விளையாடும் உலகத்தைப் பார்...! " தமிழ் எங்கள் உரிமைக்கு தாய் - அந்த தமிழ் அன்னை நிலம் இன்றுஎதிரிக்குப் பாய் தமிழ் எங்கள் எழில் வண்ணத் தேர் - அந்தத் தமிழ் இன்று சிதைபட்டும் உடைபட்டுப் பாழ் தமிழ் வீர திரு மைந்தர் வாள் - அந்தத் தமிழ் வீரர் உரமின்று உடைந்திடத் தூள் தமிழ் எங்கள் உறுதிக்கு தூண் - அந்தத் தமிழ் என்னும் திறன் பொய்மை பலிகொள்ள வீண்...! " தமிழ் கொஞ்சும் இளந்தென்றல் பார் - அந்தத் தமிழ் நாளை உயிர் கொண்டு எழும் சூறைநேர் தமிழ் இன்று விழும் பஞ்சு தான் நாளை தமிழ் மாந்தர் பெறுமூக்கம் புவியேங்கும் காண் தமிழ் மீண்டும் தனை ஆளும்காண் அந்த தரைகொண்ட வெறியோர்க்கு வரும் பாடம்தான் தமிழ்வீரம் புவி கண்ட தாம் - அந்த தனி நாட்டின் இலகென்ப நிறைவேற்ற வா...! - பா.பாலா * " தமிழ் ஈழ விடியலை நோக்கி "...!!! " விடியாமல் செல்கிறது இன்னும் விடியாத இரவுகளாய் இருட்டிலேயே தமிழ் ஈழத் தமிழர்களின் வாழ்வு...! " எதிர்பார்த்த தீர்வுகள் இன்னும் எட்டப்படாமல்.. உலகத் தமிழரும் சற்று ஓய்ந்து விட்டனரோ...? " உலகத் தமிழா - நீ உறங்கும் நேரம் இன்னும் வரவில்லை பாவம் எம்மவர் ஊரெல்லாம் வெள்ளம் வேயாத குடிசைகள்...! " வெள்ளத்தில் அல்லவா செல்கிறது அவர் தம் வாழ்வு ஏழைகள் அவர் கண்ணீர் தான் தமிழ் ஈழ வன்னி நிலம் இங்கும் வெள்ளமாய் ஓடுகின்றதோ...? " உலகத்தாரும் ஏனோ உதாசீனமாய் உதறிவிட்ட நிலையில்.. எங்கள் உறவுகளுக்கு நாங்களே உதவுவோம்...! " எம் தலைவா இன்னலுறும் என் இனத்திற்கும் இன்பம் கொண்டுவா ஏங்கும் அவர் தம் வாழ்வில் ஏற்று ஒளி விளக்கு தமிழ் ஈழ விடியலை நோக்கிய என் இனத்திற்கு புலரும் காலையாய் விடியட்டும்...! - பா.பாலா * " ஒரு நாள் நிச்சயமாக தமிழீழத் தமிழன் இந்த உலகில் தலைநிமிர்த்துவான் "...! " அப்பொழுது தமிழீழத் தமிழன் பேசுவான் இந்த உலகு கைகட்டி வாய்முடி கேட்கும் "...! * " முள்ளிவாய்க்காலில் மூழ்கவில்லை எம் வாழ்வு...! * " முக்குழித்து நாமெடுப்போம் எம் தமிழீழ தேசம்...! * " சிங்களனே முடிவுனை நெருக்குது தந்திரமாய் தப்ப வழி நீ தேடு...! * " நாம் வெல்வது உறுதி மீண்டெழுவோம் வெகு விரைவில் தடைகளிலிருந்து "...! * " நாம் அடங்கோம் அண்ணண் (தலைவர்) தலைமையில் தமிழீழம் மீட்கும்வரை "...! * " நாம் மீண்டெழுவோம் வெகு விரைவில் தடைகளிலிருந்து "...! " நாம் வெல்வது உறுதி "...! * " பாய வரும் வெகு விரைவில் புலி "...! " பிராபகரன் தமிழர்களே "...! " தடைகள் தகர்த்து வெகு விரைவில் நாம் தமிழீழம் அமைப்போம் "...! * " உலக வரை படத்தில் இல்லாத எம் சுதந்திர தமிழீழ தேசத்தை வெகு விரைவில் தேடுவோம் "...!!! * " தமிழீழம் "...! " தமிழீழம் என்பதே எமது மூச்சு "...! " அதை வெல்லும் வரை துணிந்தே செல்வோம் "...! * "உலகமே எதிர்த்தாலும் எங்களது தமிழீழ விடுதலைப் பயணம் தொடரும் எமது இறுதி இலக்கு தமிழீழம் வரை...! * "சிங்களமே நீ கொடுத்தால் தமிழீழத்தோடு போகும்"...! "நாங்கள் எடுக்க நினைத்தால் முழு இலங்கையுமே தமிழீழம் ஆகும்"...! ("முழு இலங்கையுமே போகும்...!) - பா.பாலா * " ஏய் சிங்கள ம(கிந்தா)டையா "...!!! " ஏய் ஆய்போவான் ம(கிந்தா)டையா இந்திங் தெரியுதுதானே தெமிழ் கொட்டியோட பலம் நாங்கள் புலம் பெயர்ந்த தமிழர்கள்தான் - ஆனால் உன் போன்று புலன் இல்லாதவர்கள் அல்ல பிணம் திண்னி கழுகே - நீ விளையாட தமிழர்கள் என்ன விளையாட்டு திடலா நீ கம்பி எண்ணும் நாட்கள் தொலைவில் இல்லை நீ தொலை தூரமாய் போனாலும் உன் சாவுக்கு காரணமாய் இருப்பது எம் பரம்பரைதான் நீ பார்த்த பொழுதே முப் படையுடன் ஆண்ட பரம்பரை எம் பரம்பரை – மீண்டும் எம் மண்ணை நாம் ஆளூம் போது - ஆடப்போவது உன் பரம்பரை "…! " எம் வீரப் புதல்வர்களின், எம் வீரப் புதல்விகளின் ஆயுதங்கள் மெளனித்து நிராயுத பாணியாக நின்ற வேளை கண், வாய், கை, கால்கள் கட்டி எம் வீரப்பெண்களின் கற்பை சூறையாடி அவர்கள் ஆடைகளை களைந்து அலங்கோலப்படுத்தி நெஞ்சுரம் காட்டி சென்ற எம் வீரப் புதல்விகளின், எம் வீரப் புதல்வர்களின் உயிர்களை பின் புறத்தால் குடித்த புறம் போக்கு நிலத்தில் பிறந்த பிணம் தின்னி நாய்களே நாம் என்ன மெளனிப்போம் என்று நினைத்தீர்களோ "...! " நீ என் இனத்துடன் உன் இனத்தை வைத்தா போரிட்டாய் ?.?.? ஆம் ...! என்று சொல்ல உனக்கு 35 வருடங்கள் எடுக்கும் இல்லையென்று ஒரே சொல்லில் சொல்லி விட்டு உன்னையும் உன் இனத்தையும் காக்க உதவி தந்த வல்லரசுகளையும் பட்டியலிட்டு கூறிவிட்டு போ நீ "...! * " சேர்ந்து நிற்போம் எங்கள் தமிழீழ தேசத்திற்கு "...! " வலிகளை வாழ்வாக்கி கனவுகளை நனவாக்குவோம் "...! " உரிமைக்காய் குரல் கொடுப்போம்! நீதிக்காய் போராடுவோம் "...! " உயிர்கள் அழிந்து போனாலும் உணர்வுகள் அழியப்போவதில்லை "...! - பா.பாலா * " வேர்கள் வெளியினில் தெரிவதில்லை சில வேங்கைகளின் முகவரி அறிவதில்லை பெயர்களைச் சொல்லவும் முடிவதில்லை கரும் புலிகளின் கல்லறை வெளியில் இல்லை காலப் பெருவெளி நீளும் பொழுதிலும் கண்ணில் தெரிவதுமில்லை இங்கு வாழும் தலைமுறை சாகும் கரும்புலி வாழ்வை அறிவதுமில்லை இவர் வாசம் புரிவதுமில்லை கட்டி அணைத்தொரு முத்தம் அளித்துமே கைகள் அசைத்திட்டுப் போவார் ஒரு தொட்டில் வளர்ந்தவர் தோளில் சுமந்தவர் சொல்லி புறப்பட்டுப் போவார் எங்கள் தோழர் நெருப்பென ஆவார் நொடியில் ஒருபெரும் வெடியுடன் கரும் புலி நெருப்புடன் சங்கமமாகும் எங்கள் விடிவினுக்காகவே இடியென எதிரியின் முடிவுடன் அவருடல் சாயும் அவர் மூச்சும் பெரும் புயலாகும் "...! - பா.பாலா * " உலகத்தில் இன்று வரை எங்கேயும் ஆணுக்குப் பெண் சமம் என்பதை சொல்லளவில் கூட ஏற்றுக் கொண்டது கிடையாது "...! " ஆனால் தமிழீழத்தில் சகல துறைகளிலும் ஆணுக்குப் பெண் சமம் என்று நிருபித்துக் கட்டியவன் எங்கள் அண்ணன் "...! " பெண்ணின் பெருமையையும் ஆண், பெண் சமத்துவத்தையும் நிலைனட்டியவன் எங்கள் அண்ணன் "...! " எங்கள் அண்ணன் போன்று உலகில் வேறெவரும் உண்டா...? - பா.பாலா * " ♥ தலைவர் எங்கே எங்கே எண்டு தேடாதே ♥ "...! " ♥ எதிரி எங்கே எங்கே எண்டு அவனைத் தேடு ♥ "...! " ♥ நீ அப்படி செய்தால் நீ தமிழன் ♥ "...! - பா.பாலா * " தமிழீழத் தமிழா முடங்கி கிடந்தால் சிலந்தியும் சிறை பிடிக்கும் "...!!! " எழுந்து நட எரிமலையும் வழி கொடுக்கும் "...!!! - பா.பாலா * " ♥ நித்திரையில் இருக்கும் தமிழீழத் தமிழா கடலையூம் கடப்போம் வா ♥ "...! " வாழும் நாட்களின் நினைவூகளில் மகிழ்வூடன் சிறகடிக்க நினைக்கும் மனிதா பிறந்தோம் வாழ்ந்தோம் என இருக்க நாமொன்றும் எட்டு நாட்கள் வாழும் பட்டாம் பூச்சி அல்ல "...! " இறந்த பின்பும் வாழும் தமிழீழ மானிட சாட்சிகள் நாம் "...! " பிரசவித்த வம்சத்தை விழுங்கும் ஐந்தறிவூ ஜீவன்களல்ல நாம் இன்னுமா புரியவில்லை நாம் யாரென்று.?.?.? " தமிழீழத் தமிழா சுடலை ஞானம் தேவையில்லை எமக்கு கடலையூம் கடப்போம் வா "...! - பா.பாலா * " பாசம் வேஷம் இல்லாதவரை மருந்து...! " அதுவே வேஷமானால் அதை விட கொடிய விஷம் வேறு எதுவும் இல்லை உலகில்...! - பா.பாலா * " யாரையும் நம்பாதே தமிழா "...! * " உனக்கு நீயே துணை "...! * " நீதியைப் பெற களத்தில் இறங்கு "...! * " இல்லையெனில் வரலாற்றில் இருந்து தூக்கி எறியப்படுவாய் "...! * " நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம் "...! * " நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம் "...! * " நஞ்சுடனே ஒரு நாளும் பழக வேண்டாம் "...! * " நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம் "...! * " அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம் "...! * " அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம் "...! - பா.பாலா * " தலைவர் எங்கே எங்கே எண்டு தேடாதே "...! " எதிரி எங்கே எங்கே எண்டு அவனைத் தேடு "...! " நீ அப்படி செய்தால் நீ தமிழன் "...! - பா.பாலா * " தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து "...! * "விடுதலை என்பது ஒரு தேசியக் கடமை. இதில் ஒவ்வொருவருக்கும் பங்களிப்பு உண்டு. ஒரு தேசிய இனமுமே பகிர்ந்து கொள்ள வேண்டும். இந்தத் தேசியச் சுமையை சமூகத்தின் அடிமட்டத்திலுள்ள ஏழைகள் மட்டும் தாங்கிக்கொள்ள அனுமதிப்பது நாம் எமது தேசத்திற்குப் புரியும் துரோகம் என்றே சொல்ல வேண்டும்"...! - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள் * " தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து "...! *" காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கு அமைய எமது போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் எமது போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை "...! - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே பிரபாகரன் அவர்கள். * " தலைவர் எங்கே எங்கே எண்டு தேடாதே "...! " எதிரி எங்கே எங்கே எண்டு அவனைத் தேடு "...! " நீ அப்படி செய்தால் நீ தமிழன் "...! - பா.பாலா * " ♥ முடியாது என்று சொல்லி முயலாமல் இருப்பதை விட "...! " முடியும் என்று சொல்லி முயன்று பாருங்கள் முடியும் ♥ "...! - பா.பாலா * " இழந்த இடத்தைப் பிடித்துக் கொள்ளலாம் "...! " இழந்த காலத்தை ஒரு போதும் பிடிக்க முடியாது "...! - பா.பாலா * " தமிழீழத் தமிழினமாகிய நாம் வரலாற்றுக் கடமைகளை நிறைவேற்ற மீண்டு எழுவோமாக "...! * " நீதி செத்துவிட்டதாக கொட்டமடிக்கும் கயவர் கொட்டமடக்கி நீதி வெல்ல உழைத்திடுவோம் "...! * " தமிழினத்தின் சோகம் துடைத்து தமிழீழம் வென்றெடுக்கும் பணி தொடர்வோமாக "...! - பா.பாலா * " அந்நாள் எங்கே "?...?...? " முடியோடு முன்னாளில் மூவேந்தர் புகழோடு முரசினோடு புலிக் கொடியோடு மாற்றார் முன் குனியாத மார்போடு கொற்றத் தோடு புலிப் படையோடு தனியான பண்போடு பிற நாடு பார்த்துப் போற்றும் நடையோடு பாராண்ட தமிழீழத் தமிழா...! "உன் தமிழீழ நாடெங்கே?...?...? "புகழேடெங்கே?...?...? "தரணிக்கோ உன் நாடு தாய் நாடு...! "நீயோ பார் பட்டாய் பாடு...! "தெருவுக்கு வந்தாய் பார்...! "தேகத்தை விற்றே தின் றாய் சாப்பாடு...! "மரபுக்கு மாறாக மாற்றான் கால் ஏற்றாய்பார்...! "கெட்டாய் கேடு...! "பரணிக்குப் பொருள் தந்த தமிழா...! "பாழடித்தாய் பார் வரலாற்றேடு...! "வஞ்சத்தால் தமிழீழ மண்ணின் வாழ்வுக்குத் தீ வைக்க வருவோர் தம்மை நஞ்சுண்ட கைவேலின் நாவுக்குப் பலியாக்கி தமிழீழ நாடு காத்த நெஞ்சங்கள் இன்றெங்கே?...?...? "தமிழ் மான நெற் காட்டில் நெருஞ்சிப் பூண்டை அஞ்சாமல் நட்டதார்?...?...? "தமிழா...! "உன் போர் வீரம் அழிந்ததோடா?...?...? "வாள் தொட்ட கையெல்லாம் வலி குன்றிப் புகழ் குன்றி மானம் குன்றிக் கால் தொட்டு வாழ்கின்ற கண்றாவிக் காலத்தைக் கண்ணால் கண்டோம்...! "பாழ்பட்ட இந் நாட்கள் பல நாட்கள் ஆகாமல் பார்த்துக் கொள்வோம்...! "தோள் தட்டி மானத்தில் தோய்கின்ற தமிழீழ போராட்டம் தொடங்குவோமே...! - பா.பாலா * " உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே "...! * " நாம் வெல்வது உறுதி மீண்டெழுவோம் வெகு விரைவில் தடைகளிலிருந்து "...! * " நாம் அடங்கோம் அண்ணண் (தலைவர்) தலைமையில் தமிழீழம் மீட்கும்வரை "...! * " நாம் மீண்டெழுவோம் வெகு விரைவில் தடைகளிலிருந்து "...! " நாம் வெல்வது உறுதி "...! * " பாய வரும் வெகு விரைவில் புலி "...! " பிராபகரன் தமிழர்களே "...! " தடைகள் தகர்த்து வெகு விரைவில் நாம் தமிழீழம் அமைப்போம் "...! * " தமிழீழம் "...! " தமிழீழம் என்பதே எமது மூச்சு "...! " அதை வெல்லும் வரை துணிந்தே செல்வோம் "...! * "உலகமே எதிர்த்தாலும் எங்களது விடுதலை பயணம் தொடரும் எமது இறுதி இலக்கு தமிழீழம் வரை...! * "சிங்களமே நீ கொடுத்தால் தமிழீழத்தோடு போகும்"...! "நாங்கள் எடுக்க நினைத்தால் முழு இலங்கையுமே தமிழீழம் ஆகும்"...! ("முழு இலங்கையுமே போகும்...!) * "மரணம் எங்களின் மரபாகி போனபின்னர் மரணம் எங்களை என்னசெய்யும்...! "மலர்கின்ற தமிழீழம் மரணத்தில் என்றால் மரணம் எங்களை முத்தமிடட்டும்...! * "வந்தால் அலையாய் வருவோம்"...! "வீழ்ந்தால் விதையாய் விழுவோம்"...! "மீண்டும்...! "மீண்டும்...! "மீண்டும்...! "எழுவோம்...! "எழுவோம்...! "எழுவோம்...! "நாம் புயலாய் எழுவோம்...! "மீண்டும் நாம் எழுவோம் புயலாய் வெகு விரைவில்...! * "நாம் வீழ்ந்த போதும் எழுவோம் மீண்டும் வெகு விரைவில்...! "நாம் நிமிர்வோம் வெகு விரைவில்"...! "நாம் மீண்டெழுவோம் வெகு விரைவில் தடைகளிலிருந்து"...! * "தமிழீழத் தேசியத் தலைவரின் (புலிகளின்) வீழ்ந்து விடாத வீரம்...! "தமிழீழத் தேசியத் தலைவரின் (புலிகளின்) மண்டியிடாத மானம்...! "இருப்பாய் தமிழா நெருப்பாய்...! "ஒரு நாள் விடியும் இருழும் முடியும் காலம் வெகு விரைவில் வரும்...! * "வீழ்ந்தாலும் விதையாய் வீழ்வோம்...! "எழுந்தாலும் புயலாய் எழுவோம்...! "தமிழனை வதைத்தவன் வதைபடுவான்...! "தமிழனை மிதித்தவன் மிதிபடுவான்...! "தமிழனை தொட்டவன் எல்லாம் செத்தான்...! "தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் பச்சோந்திகள் அழியும் காலம் வெகு விரைவில் வரும்...! * "புலிகள் (நாம்) இழந்த மண் மீண்டும் வெகு விரைவில் மீட்கப்படும் காலம் வெகு விரைவில் வரும்...! * "மரணத்தை வென்ற மாவீரன்"...!!! "தலைவன் வெகு விரைவில் வருவான்டா தமிழா...! "ராஜா ராஜா சோழன் கொடுத் தாண்டடா புலிக்கொடி...! "தொடுத்தான் என் அண்ணன் ஈழத்தில் சோழப்போரை...! "என் அண்ணன் மறுபடியும் வருவான்டா...! வருவான்டா...! "தமிழ் ஈழம் வென்று தருவான்டா...! தருவான்டா...! "தளராதே தமிழா தளராதே...! "மீண்டும் வெகு விரைவில் தமிழீழத்தில் புலிக்கொடி பறக்கும் தளராதே தமிழா தளராதே...! "முப்படையும் வெகு விரைவில் வரும் மும் முனையிலும் மோதும்...! "என் அண்ணன் (புலிகள்) ஆண்ட வன்னி மண்ணடா தமிழா...! "என் அண்ணன் (புலிகள்) தமிழீழ மண்ணில் எதிரிகள் யாவரையும் விடப் போவதில்லை...! "எதிரியின் உடல்கள் யாவும் வந்து குவியுமடா குவியும் வன்னி மண்ணிலே...! "தளராதே தமிழா தளராதே...! "நீரில் எரியும் திபமடா வற்றாப்பளை தீயில் எரிவதா...! "அண்ணன் (புலிகள்) விடப் போவதில்லையடா...! "இங்கு எங்கே சிங்களவனை ஆழவிட்டது யாரடா...! "அண்ணன் புலிப் படை விரட்டுமடா...! "வெகு விரைவில் விரட்டுமடா...! "இங்கு தமிழன் ஆளுவானடா...! "தளராதே தமிழா தளராதே...! "அண்ணன் சொல்லில் அண்ணன் முப்படையும் தமிழீழம் படைக்குமடா...! "காலம் வரும் நல்ல நேரம் வரும் வெகு விரைவில்...! "கண்ணிமைக்கும் நேரத்தில் அண்ணன் முப்படையும் பாயும்...! "எதிரி கண்ணில் தமிழ் ஈழ மண்ணை துவுமாடா...! "தளராதே தமிழா தளராதே...! - பா.பாலா (தமிழ் ஈழம் - யாழ் / நல்லூர் பா.பாலா - 87280 லீமோஸ் -> பிரான்ஸ்) * " தமிழீழத் தேசியத் தலைவரின் எண்ணக்கதிர் "...! * "பயம் என்பது பலவீனத்தின் வெளிப்பாடு...! "கோழைத்தனத்தின் தோழன்...! "உறுதியின் எதிரி...! "மனித பயங்களுக்கெல்லாம் மூலமானது மரண பயம் இந்த மரணபயத்தைக் கொன்று விடுபவன்தான் தன்னை வென்று விடுகிறான்...! "அவன் தான் தனது மனச்சிறையிலிருந்து விடுதலை பெறுகின்றான்...! * "எமது மக்கள் மீது அடக்கு முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது...! "அதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின், சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் நிலை நாட்டும் வரை...!"நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிட மாட்டோம்...! * "நாம் யாரையும் ஏமாற்றவும் இல்லை...! "துரோகம் இழைக்கவும் இல்லை...! "ஆனால் எம்மை யாரும் ஏமாற்றினால் அல்லது துரோகம் இழைத்தால் நாம் பதிலடி கொடுக்கத் தயங்க மாட்டோம்...! * "எமது மக்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. அதனின்றும் மக்களை விடுவித்து எமது மக்களின், சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் நிலைநாட்டும் வரை, நாம் ஆயுதம் ஏந்திப் போராடுவதைக் கைவிடமாட்டோம்"...! * - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு. வே.பிரபாகரன் அவர்கள். * - " மண்டியிட்டு வாழ்வதை விட போராடி சாவதே மேல் "...! * - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள். * " தலைவர் எங்கே எங்கே எண்டு தேடாதே "...! " எதிரி எங்கே எங்கே எண்டு அவனைத் தேடு "...! " நீ அப்படி செய்தால் நீ தமிழன் "...!) - பா.பாலா * " தவறுகள் செய்தால் தவறாமல் தண்டிப்போம் "...! * " நன்மைகள் செய்தால் நன்றாய் ஆதரிப்போம் "...! * " உண்மைக்கு உதாரணமாய் உலகத்தில் வாழ்ந்திருப்போம் "...! * " உயிரையும் கொடுத்திடுவோம் தமிழுக்கும், தமிழீழத்திற்கும் "...! - பா.பாலா * " நம்மை நேசிக்க சக மனிதர்களிடம் அன்பு மீதம் இருக்கும் என்ற நம்பிக்கையில் தானே விழித்து எழுந்தோம் "...! * " அதே எதிர் பார்ப்புடன் நம்மை எதிர் நோக்கும் சக மானிடர்கள் அனைவரையும் அரவணைத்து அன்பு செலுத்துவோம் "...! - பா.பாலா * " வாழ்க்கையில் நாம் சந்தித்த ஏமாற்றங்களும், அவமானங்களும், துரோகங்களும் "...! " நம்முடைய பலத்தை நாமே தெரிந்து கொள்ள உதவும் "...! - பா.பாலா * " ஒரு நாள் நிச்சயமாக தமிழன் இந்த உலகின் தலை நிமிர்த்துவான் "...! " அப்பொழுது தமிழன் பேசுவான் இந்த உலகு கை கட்டி வாய் முடி கேட்கும் "...! - பா.பாலா * " பழகிப் பார் பாசம் புரியும் "...!!! " பகைத்துப் பார் வீரம் தெரியும் "...!!! - பா.பாலா * " ஒரு நாள் வாழும் பூக்களே விடியலில் விடை காணும்போது...! "நாமோ மனிதப் பூக்களாக...! "நாமும் நாளைய விடியலில்...! "விடை காணலாம் என்னும் நம்பிகையை தான் என்றும் விடை கொடுத்துச் செல்கின்றன...! - பா.பாலா * " கஸ்டத்திலும் நேர்மையாய் இரு "...! " நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே "...! " உன் வாழ் நாளிலே அதன் பயனை காண்பாய் "...!!! - பா.பாலா " நிகழ்காலப் பிரிவுகளை காட்டினும் கடந்தகாலப் பிரிவுகளின் வலிகளே என் நெஞ்சை நெருடும் உணர்வுகளாக என்னுடன் நிரந்தரமாக உள்ளன "...! - பா.பாலா "வீழ்வது வீழ்ச்சி அல்ல...! "மீண்டும் எழாதிருப்பதே வீழ்ச்சி...! "எத்தனை முறை வீழ்கிறோம் என்பது பெரிதல்ல...! "அத்தனை முறையும் எழுந்திருக்கிறோமா என்பதிலேயே எழுச்சி தங்கி இருக்கிறது...! "ஒவ்வொரு வீழ்ச்சியும் எழுகைகான கற்றுக் கொள்ளல்களே அதனால் விழ விழ எழுவோம்...! "புலிப்படை தோற்கின் எப்படை வெல்லும்...! - பா.பாலா * " ஓடாத மானும் போராடாத மனிதனும் பிழைத்ததாக சரித்திரமில்லை "...! - பா.பாலா * " தோழனே எழுந்து வாடா துன்பங்கள் இல்லையடா விழிகளை திறந்து விட்டால் விடுதலை உன் கையின் எல்லை தலை நிமிர்ந்து நீயும் எழுந்து வாடா தரணியே உனக்காய் காத்திருக்குது வெற்றியெல்லாம் உனக்கு குடைபிடிக்கும் தடையெல்லாம் உனைக் கண்டால் பொடிப் பொடியாய் பறக்கும் இருளுக்கு விடை கொடுத்து உதயத்தில் முகம் காட்டு உன்னிடமே உலகமுண்டு உருட்டி நீ விளையாடு "...! * " விரோதியின் ஆயுதம் கீழ்தரமான வார்த்தைகள், துரோகங்கள், அடக்குமுறைகள், கீழ்தரமான வேலைகள் "...!!! * " தமிழ் ஈழத்தாயின் கண்ணீரில் கருக்கொண்டு எம் தலைவனின் வீரத்தில் உருபெற்ற எம் புலி வீரமறத்திகள், புலி வீரமறவர்கள் எதிரிகளின் செந்நீரில் குளித்து பழிதீர்க்கும் நாள் வெகு தொலைவில் இல்லை "...! * " மீண்டும் சந்திப்போம் அதுவரை எனது புரச்சி கரமான வணக்கங்கள் எல்லோருக்கும் "...!!! - " நன்றி, வணக்கம், என்றும் அன்புடன் உங்களுடன் "...!!! - உங்கள் பா.பாலா (தமிழ் ஈழம் - யாழ் / நல்லூர் பா.பாலா - 87280 லீமோஸ் -> பிரான்ஸ்) * " சேர்ந்து நிற்போம் எங்கள் தமிழீழ தேசத்திற்கு "...!!! * " எமது இனம் தமிழ் "...!!! * " எமது மொழி தமிழ் "...!!! * " எமது தேசம் தமிழீழம் "...!!! * " எமது தலைவர் - தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் "...!!! * " எமது இராணுவம் தமிழீழ விடுதலைப் புலிகள் "...!!! " தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் " * - Web Site : * " தமிழீழத் தேசிய வானொலி - புலிகளின் குரல் வானொலி : - pulikalinkural/ - https://facebook/B.Bala87280Fr - youtube/BALAKRISHNAN87 - youtube/BALASINGAM87100 - facebook/balasingam.balakrishnan - dailymotion/Eelam-Yaal-Nallur-B-Bala - https://vimeo/user12779169/videos - https://vimeo/user12779169/ - myspace/tamileelambalakrishnan87 - pulse.yahoo/y - pulse.yahoo/BALASINGAMBALAKRISHNAN * Google + : Balasingam Balakrishnan * Google + : Balasingam Sathasivam - https://plus.google/115095728831266795866 * " எம் தமிழீழ தேசத்தின் விடுதலைப் பாடல்கள், சிறப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், செய்திகள், நினைவலைகள், மற்றும் கவிதைகள் - எமது அமைப்பின் (தமிழீழ விடுதலைப் புலிகளின்) தாயக விடுதலைப் பாடல்கள், தமிழீழத்தின் சிறப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், செய்திகள், வீரவணக்க நினைவலைகள், மற்றும் புரச்சிக் கவிதைகள் : ஏம்பி-3 (Audio & Mp-3) வடிவில் கேட்ப்பதற்கு : - https://soundcloud/tamil-eelam * " சிறப்புச் செய்திகள், சிறப்புக் கட்டுரைகள், செய்திகள், நினைவலைகள், கவிதைகள், உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், மற்றும் தமிழ் திரைப் பாடல்கள் : - https://facebook/B.Bala87280Fr - dailymotion/b-u-bala - youtube/UTHAYAM87 - HTTP://TWITTER.COM/BALA87FR - https://twitter/JaffnaBALA - Orkut: Balasingam Balakrishnan * வீரவேங்கைகள்.கொம் -> முழுமையான மாவீரர் தளம். ( வீரச்சாவடைந்த எமது மாவீரர்களின் விபரங்கள் ): - veeravengaikal/ * பிரான்ஸ் நாட்டில் உள்ளவர்கள் Freebox இல் பார்வையிட : * Freebox இல் யூடியூப் ஜ (YouTube ஜ) பார்வையிட : BALAKRISHNAN87 BALASINGAM87100 UTHAYAM87 * Freebox இல் facebook ஜ பார்வையிட : facebook/balasingam.balakrishnan https://facebook/B.Bala87280Fr * Freebox இல் Dailymotion ஜ பார்வையிட : Eelam-Yaal-Nallur-B-Bala B.U.Bala * Freebox இல் Vimeo ஜ பார்வையிட : https://vimeo/user12779169/videos https://vimeo/user12779169/ * Freebox இல் TWITTER ஜ பார்வையிட : BALA87FR JaffnaBALA * Freebox இல் Google + ஜ பார்வையிட : Balasingam Balakrishnan Balasingam Sathasivam * " மீண்டும் சந்திப்போம் அதுவரை எனது புரச்சி கரமான வணக்கங்கள் எல்லோருக்கும் "...!!! - " நன்றி, வணக்கம், என்றும் அன்புடன் உங்களுடன் "...!!! - உங்கள் பா.பாலா * - நன்றி, வணக்கம். தமிழ் ஈழம் - யாழ் / நல்லூர் பா.பாலா - 87280 லீமோஸ் -> பிரான்ஸ் (- Nanri (y), Vanakkam. Tamil Eelam - Yaal / Nallur B.Bala - 87280 Limoges -> France )
Posted on: Wed, 28 Aug 2013 14:23:23 +0000

Recently Viewed Topics




© 2015