அண்மைச்செய்தி: தருமபுரி - TopicsExpress



          

அண்மைச்செய்தி: தருமபுரி இளவரசன் மரணத்தின் உண்மை நிலையை அறிய ஓய்வுப்பெற்ற நீதிபதி எஸ்.ஆர்.சிங்காரவேலு தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு... மரணம் குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவிப்பதால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்... puthiyathalaimurai.tv/
Posted on: Mon, 08 Jul 2013 04:16:39 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015