இலங்கை உள்நாட்டு போர் தொடர்பாக அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முறையான விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றும் இல்லையென்றால் சர்வதேச விசாரணைக்கு இலங்கை உட்படுத்தப்படும் என்றும் ஐ.நா மனித உரிமை ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை எச்சரித்துள்ளார். Read more at: tamil.oneindia.in/news/india/navi-pillay-issues-march-2014-ultimatum-to-sri-lanka-184189.html
Posted on: Fri, 27 Sep 2013 00:21:04 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015