காயம் உண்டு மாயம் இல்லை வலி உண்டு சொல்ல வழி இல்லை பகடையானது வாழ்வு கிழிந்தும் போனது நாராய் அன்றி போகவும் இல்லை உயிர் தரிசும் செழிக்கும் ஓர் நாள் வாழ்வும் மணக்கும் ஓர்நாள் நகைத்தவர் ஒளி(ழி)வார் அந்நாள் ஏற்கிறேன் நானும் வலியும் சுகமாய் கலியின் வரமாய் Urs Rs Av
Posted on: Wed, 06 Nov 2013 15:51:07 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015