சினிமாவை சினிமாவாக பார்க்கவேண்டும் , அவர்கள் பின்னால் சென்று வாழ்கையை தொலைக்க கூடாது என்பதுவும் , எந்த பயனும் இல்லாத , இளைஞர்களை கெடுக்கும் சினிமாவிற்காக உருகி உருகி போராடவேண்டாம் என்பதுவும் கெட்ட எண்ணத்தில் தவறான கருத்துகளையும் , சரித்திர திரிபுகள் செய்யும் படங்களையும் வெளியிட கூடாது என்று போராடுவதும் ஒன்றுதான் தம்பிகளா !! கொஞ்சம் கவனித்து பாருங்கள் ...மூன்றிலும் இருப்பது ஒரே விதமான சமூக அக்கறைதான் .. ஒரே பதிலுக்கான கேள்வியை கொஞ்சம் மாற்றி கேட்டாலே question paper tough ..என்று சொல்லும் வகையறாதானே நாம!! ...அதான் இந்த குழப்பம்
Posted on: Mon, 19 Aug 2013 09:17:39 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015