சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில், பொறியியல் பொதுப்பிரிவு கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகின்றது. வழக்கம் போல் இந்தாண்டும் இசிஇ படிப்பில் மாணவர்கள் அதிக ஆர்வம் செலுத்தி வருகின்றன. இந்தாண்டு எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் (இசிஇ) பிரிவில் 2382 பேர் தேர்வு செய்துள்ளனர். அடுத்தப்படியாக மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் 1942 பேர் தேர்வு செய்துள்ளனர். எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பிரிவில் 1133 பேர் தேர்வு செய்துள்ளனர். கடந்தாண்டு போன்று இந்தாண்டும், இசிஇ படிப்பை மாணவர்கள் அதிகம் தேர்ந்தெடுப்பதற்கு, இந்த துறையில் உள்ள வேலைவாய்ப்புகளே காரணம் என்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்தனர்.... via dinamani
Posted on: Tue, 25 Jun 2013 11:17:07 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015