தேவன் தமது - TopicsExpress



          

தேவன் தமது குமாரனைக்கொண்டு பிரேதக்குழிகளிலுள்ளோரை எழுப்பப்போவது, நரகவேதனைக்குள் தள்ளுவதற்கல்ல. போதிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு சிட்சிக்கப்பட்டு திருந்திவாழ வாய்ப்பைப் பெறுவதற்கே! யோவா5*25. இம்மையில் திருந்தாதவர்கள் மறுமையில் (ஆயிரவருட ராஜ்யத்தில்) திருந்துவதற்கான வாய்ப்பைப் பெறுவார்களென்பதை எசேக்16*53,55இலிருந்து அறியலாம். வெளி20*5ல் மரணமடைந்த மற்றவர்கள்....உயிரடையவில்லை என்பது மூலப்பிரதிகளில் இல்லை. இம்மையில் கிறிஸ்தவர்களாக வாழ்ந்தவர்களை மட்டும் ரட்சித்துவிட்டு மற்ற கோடானகோடிபேரை நரகத்தீயில் வேகவிடுவதா தேவனுக்கு மகிமையாயிருக்கும்? அது சாத்தானுக்கல்லவா வெற்றியாயிருக்கும்? ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பவராகிய யெஷுஆகிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன் என ஹிட்லர்களையும் மறுமையில் சொல்லவைப்பதல்லவா தேவனுக்கு மகிமையாயிருக்கும்? சொல்லவைப்பார்! ஏசா45*23. For further good news of kingdom, send ur queries to rajakaran@gmail 9840816816
Posted on: Tue, 08 Oct 2013 05:46:44 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015