தர்மபுரி இளவரசன் இறுதி ஊர்வலத்தில் தான் கலந்துகொள்ள வேண்டும், அதனால் தர்மபுரியில் போடப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்த திருமாவளவன் வழக்காடு மன்றத்திற்குள் தன்னுடைய வழக்கு நடந்துகொண்டிருக்கும் பொழுது, நீதிபதியால் வழக்குரைஞர்கள் அமரும் இடத்தில் அமர வைக்கப்பட்டுள்ளார், இதற்கு முன்பு எந்த தலைவரும் இப்படி அமர வைக்கப்பட்டதில்லை, ### இதுக்கு மேலும் தலித்கள் இந்த நாட்டில் மதிக்கப் படுவதில்லை என்று சொல்லித் திரிய வேண்டுமா ? தலித் இனத்தை சேர்ந்த நீதிபதி , சாதி பிரச்சனை சம்மந்தப் பட்ட வழக்கை விசாரிப்பதோடு , வழக்கு தொடுத்துள்ள தலித் கட்சி தலைவருக்கு சிறப்பு சலுகைகளையும் நீதிமன்ற வழிமுறைகளை தாண்டி கொடுக்கிறார் .... நல்ல விஷயம் தானே ....
Posted on: Sat, 13 Jul 2013 09:01:41 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015