தலை - TopicsExpress



          

தலை எழுத்து! முன்பெல்லாம் “இறைவன் நெற்றியில் எழுதியிருக்கிறான்” அதன்படி தான் எல்லாம் நடக்கும் என்று கூறினால் “பகுத்தறிவாளர்கள்” அதை மூட நம்பிக்கை என்பார்கள். இப்போது ஒருவன் எத்தகையவனாக ஆவான் என்பது அவன் பிறக்கும் போதே அவனுடைய மரபணுவில் (DNA) எழுதப்பட்டிருக்கிறது,என்று அறிவியல் கண்டறிந்து கூறிவிட்டது...........கவிக்கோ
Posted on: Mon, 04 Nov 2013 09:53:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015