நோன்பா...? பட்டிணியா...? ++++++++++++++++++++++ ++++++++++++++++++++++ எதையும்உண்ணாமல் இருப்பதுமட்டும் நோன்பல்ல... கண்டதையும்எண்ணாமல் இருப்பதேநோன்பு... ஏழையின் பசி அறியஇந்த நோன்பென்றால்... இம்மாதத்தில், ஏழைகளும்நோன்பிருக்கும் காரணம் என்ன...? இறைவன் அனுமதித்தநான் சம்பாதித்த,என் உணவையேஇம்மாதத்தில் உண்ணத் தடைஎன்றால்... மற்றவர்களின் பொருளைமற்ற மாதங்களில்இறைவன்உண்ண அனுமதிப்பானா...? சாப்பிடுவதைப் போல்நடித்தால் பசியாறாது...குவளையில் நீரில்லாமல்குடித்தால் தாகம் தீராது... சாப்பிடாமல் இருந்தால்அதன் பெயர் நோன்பு அல்ல.பட்டிணி...!நோன்பின் கடமைகளைசெய்தால் தான் நோன்பு...! கட்டுப்பாடு.., இறைவழி செலவு.., இறையச்சம்.., இரவு நேரத் தொழுகை.., தான தர்மம்.., பாவ மன்னிப்பு.., பிரார்த்தனை.., இதுவே ரமளான் நோன்பு...!
Posted on: Wed, 03 Jul 2013 10:25:41 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015