பொது வினியோகத் - TopicsExpress



          

பொது வினியோகத் திட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி கோடிக் கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களை வெளிச் சந்தையில் விற்று லாபம் சம்பாதிப்பதை ஓட்டுக் கட்சி பிரமுகர்கள், அதிகார வர்க்கம் மற்றும் பெரு வணிகர்கள் அடங்கிய வலைப்பின்னல் நடத்தி வருகின்றது. இதற்காகவே இவர்கள் போலி ரேஷன் கார்டுகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். இவ்வட்டைகளுக்கு விற்கப்பட்டதாய் கணக்கு காட்டித்தான் ரேசன் அரிசி அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுகிறது. ஆகவே அரசு போலி கார்டுகளை பிடிப்பதாய் கூறுவது தன்னைத்தானே பிடிப்பதாகத்தான் பொருள். vinavu/2013/08/23/raids-unearth-bogus-ration-cards/
Posted on: Mon, 26 Aug 2013 06:50:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015