பெர்கமு சபையுடன் சாத்தான் நேரடியாக சென்று யுத்தம் செய்து, அதை ஜெயிக்கவில்லை. அவர்கள் ஏற்கனவே, தாங்கள் வாழ்க்கையையும் கொடுப்பதற்கு தயாராக இருந்தார்கள். ஆனால், லவோதிக்கேயா சபையில் மறைமுகமாகச் சென்று, இயேசுவைப் போலவே பேசினபோது அந்த சபை விழுந்தது. அவன் நேரடியாக தாக்கமாட்டான், மறைமுகமாகத் தாக்குவான்.
Posted on: Thu, 27 Jun 2013 04:50:52 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015