//முஸ்லிம்களுக்கு சொந்தமான இடத்தில் மயிலை கபாலீஸ்வரர் கோவில் குளம் அமைந்துள்ளது - அளூர் ஷாநவாஸ்// திரு ஞான சம்பந்தர்: திருமயிலாப்பூர்-பண் - சீகாமரம்-திருச்சிற்றம்பலம்... பாடல் 1: மட்டிட்ட புன்னையங் கானல் மடமயிலைக் கட்டிட்டங் கொண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் ஒட்டிட்ட பண்பின் உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய் சென்னை மயிலாப்பூரில் பாம்பு கடித்து இறந்த வணிகர் குலப் பெண் பூம்பாவையை பல ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பல், அஸ்தி நிறைந்த பானையிலிருந்து உயிருடன் மீட்டப் பாடல். -திரு ஞான சம்பந்தர் வாழ்ந்த காலத்தில் இஸ்லாம் என்ற மதமே இருந்து இருக்க வாய்ப்புகள் இல்லை. அட!!! முகமது நபி கூட பிறந்து இருக்க மாட்டார்.தப்பும் தவறுமாக எதையாவது சொல்ல வேண்டியது, அதை ஆராயாமல் இஸ்லாமியர்கள் குடைபிடித்துக் கொண்டு, இங்கு வந்த அசிங்கப்படுவது. ஆட்டை வெட்டனும் பிரியாணி செய்யணும், வேறு எதையும் யோசிக்கக் கூடாது....நல்ல வருவீங்க... நன்றி: Rajarathinam Chakravarthy
Posted on: Thu, 17 Oct 2013 12:00:01 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015