Kishore Kswamy எனக்கு ஒன்று - TopicsExpress



          

Kishore Kswamy எனக்கு ஒன்று புரியவில்லை , கடவுள் இல்லை என்பதற்கு சான்றாக , எதற்கு தி மு க உடன் பிறப்புக்களும் பகுத்தறிவு வாதிகளும் இவ்வளவு சிரமப் பட வேண்டும் ?உத்தராஞ்சல் வெள்ளத்தில் மக்கள் இறந்துள்ளதைக் கூடவா இழுத்து கெட்ட பெயரை சம்பாதித்துக் கொள்ள வேண்டும் ? இவ்வளவு பாவச் செயல்களையும் செய்து .... இழி பிறவியாக வாழ்ந்து , கெடுதல்கலின் மொத்த உருவமாக வாழும் தீய சக்தியான கருணாநிதியே , கடவுள் இல்லை என்பதற்கான சிறந்த அத்தாட்சி என்று சொல்லி பகுத்தறிவை பரப்பலாமே ..
Posted on: Sun, 23 Jun 2013 08:01:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015