ஒரு யானை ஒரு கிணத்துல எட்டிப் பார்த்துச்சாம்! உடனே ஒரு எறும்பு அந்த யானையை கடித்து விட்டதாம்! ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? ஏன் ? .. ... .... ..... ....... ஏன்னா அந்த கிணத்துல அந்த எறும்போட பிகர் குளித்துக்கொண்டு இருந்ததாம்!(ம்ஹும் அழக் கூடாது )
Posted on: Sat, 19 Oct 2013 09:49:55 +0000