* தமிழீழத் தேசியப் - TopicsExpress



          

* தமிழீழத் தேசியப் புதல்வர்களின் - புதல்விகளின் நினைவெழுச்சி நாள்...!!! * தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாள் வாரம்...!!! - இரண்டாம் நாள் இன்று...!!! - 22/11/2013 * தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாள் வாரம் 21/11/2013 வியாழக்கிழமை முதல் -> எதிர்வரும் 27/11/2013 புதன்கிழமை வரையும்...!!! * தமிழீழத் தேசிய நினைவெழுச்சி நாள்...!!! - 2013 * கார்த்திகை மாதம் இது...!!! தமிழீழ மாவீரிகள் - மாவீரர்கள் நாள் வாரத்தின் இரண்டாம் நாள் இன்று...!!! - 22/11/2013 * கார்த்திகை மாதம் இது...!!! தமிழீழ மாவீரர்களின் - மாவீரிகளின் வீரத்தின் கார்த்திகை மாதம் இது...!!! * வீரத்தின் தலைமகன் எம் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறப்பெடுத்த புனித மாதம் இது...!!! தமிழீழ வீரத்தின் - தமிழ் வீரத்தின் கார்த்திகை மாதம் இது...!!! எம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரத்தின் கார்த்திகை மாதம் இது...!!! வீர ஈகத்தின் கார்த்திகை மாதம் இது...!!! * கார்த்திகை மாதம் இது - தமிழீழத் தேசியத்தின் வீர மாதம் இது - தமிழீழ வீரத்தின் கார்த்திகை மாதம் இது...!!! * இலட்சியத் தீபங்கள் ஏற்றும் வீரத்தின் கார்த்திகை மாதம் இது...!!! * ஈகத் தீபங்கள் ஏற்றும் கார்த்திகை மாதம் இது - தமிழீழ வீரத்தின் மாதம் இது...!!! * தமிழீழத் தேசிய நினைவெழுச்சி மாதம் இது...!!! கார்த்திகை மாதம் இது - தமிழீழ வீரத்தின் மாதம் இது...!!! * தமிழீழத் தேசியப் புதல்விகளின் - புதல்வர்களின் நினைவெழுச்சி மாதம் இது - தமிழீழ வீரத்தின் கார்த்திகை மாதம் இது...!!! 22 ஆம் திகதி, கார்த்திகை (நவம்பர்) மாதம் - இன்றைய நாளில் சிறிலங்கா, இந்தியா, மற்றும் வல்லாதிக்க சக்திகளின் படையினரின் (தமிழீழ எதிரிகள் - தமிழின எதிரிகள்) தமிழீழத் தாயகம் மீதன வல்வளைப்பில் இருந்து தமிழீழத் தாய் மண்ணை காப்பதற்காய் (விடிவிப்பதற்காய்) தமது இனிய இன்னுயிர்களை ஆகுதியாக்கி ஈகம் செய்து வித்தாக்கி விழிமூடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரிகளையும், தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர்களையும் எமது நெஞ்சில் நிறுத்தி தலைய் சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். சுதந்திர தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் தமது இனிய இன்னுயிர்களை ஈகம் செய்து வித்தாக்கி விழிமூடி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட இப்புனிதர்களை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகின்றோம். இதே நாளில் தமிழீழத் தாயக விடுதலை வேள்வி தன்னில் தரையிலும் - கடலிலும் - வானிலும் தமது இனிய இன்னுயிர்களை அர்பணித்து தமிழீழ மண்ணையும் - மக்களையும் காத்த எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரிகளே - எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்களே - உங்களுக்கு எமது வீரவணக்கம். * வீரத்தின் வரையறைகளை வென்ற எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரிகளே...! - எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்களே...! உங்களுக்கு எமது மாவீர வணக்கம். தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்து விழி மூடிய இந்த தமிழீழ வீரவேங்கைகளை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகின்றோம். தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் சிறிலங்கா, இந்தியா, மற்றும் வல்லாதிக்க சக்திகளின் படையினருக்கு எதிரான போரின் போது தமது இனிய உயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் தமிழீழ விடுதலைப் புலி மாவீரிகளிற்கும் - தமிழீழ விடுதலைப் புலி மாவீரர்களிற்கும், தமிழீழ மாமனிதர்களையும், தமிழீழ நாட்டுப் பற்றாளர்களையும், மற்றும் எமது தமிழீழ மக்களையும் எமது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழீழத் தாய் மண்ணையும் - மக்களையும் எதிரிகளின் வல்வளைப்பிலிருந்து காப்பதற்காய் (விடிவிப்பதற்காய்) தரையிலும் - கடலிலும் - வானிலும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்து விழி மூடிய இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். சுதந்திர தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தம்மை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் தரையிலும் - கடலிலும் - வானிலும் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்து விழிமூடிய இப் புனிதர்களை - இப் புனிதிகளை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகின்றோம். இதே நாளில் தமிழீழத் தாயக விடுதலை வேள்வி தன்னில் தரையிலும் - கடலிலும் - வானிலும் தங்கள் இன்னுயிர்களை அர்பணித்து தமிழீழ மண்ணையும் - மக்களையும் காத்த எம் தமிழீழ மாவீரர்களுக்கும் - எம் தமிழீழ மாவீரிகளுக்கும் எமது வீரவணக்கங்கள். புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் * பின் குறிப்பு...!!! தமிழீழ விடுதைப் போராட்டத்தில் ஏற்படும் வெற்றிகளுக்கும் - வீரசாதனைகளுக்கும் பின்னல் ஒரு இரத்த காவியம் நிலவிக் கொண்டே இருக்கிறது. இளமையான இனிமையான வாழ்க்கைப் பருவத்தையுடைய எம் தோழர்கள் - எம் தோழிகள் ஒவ்வொருவரினதும் வீர தீரங்களும், வீரத் தற்கொடைகளுமே தமிழீழ விடுதைப் போராட்டத்தின் உறுதியான படிக்கற்களாகும் இன்றுள்ள போராட்டத்தின் அதியுன்னத வளர்ச்சிப்பாதையில் நின்று நாம் ஏறிவந்த கடினமான, கரடு முரடான பாதையை திரும்பிப் பார்க்கும் போது எம்முடன் ஒன்றாகவந்த பல உயிர்களைக் காணவில்லை. எம் உயிரிலும் இனிய மக்கள், எமக்கு உயிரான எம் தோழர்கள் - எம் தோழிகள் என்று நிறைய உயிர்களை இழந்து விட்டோம். இவர்களை நாம் தேடும் போது தமிழீழ மக்கள் ஒவ்வொருவரினதும் உயிரின் ஒளியாகிய தமிழீழ இலட்சிய தீபத்தில் அவர்களைப் பார்க்கிறோம் . எம் உயிர் தோழர்காளையும் - தோழிகளையும் நாம் நிச்சியமாக சென்றடைவோம் என்பதில் எதுவித ஐயமும் இல்லை. அப்போது நாம் மானசீகமாக, ஆத்ம ரீதியாக ஒன்றை உணர்ந்திருப்போம். இன்றைய நாளில் வீரச்சாவடைந்த எம் தோழர்களுக்கும் - எம் தோழிகளுக்கும் எமது வீரவணக்கம். தமிழீழத் தாய் மண்ணை எதிரிகளின் வல்வளைப்பிலிருந்து காப்பதற்காய் (விடிவிப்பதற்காய்) தமது இன்னுயிர்களை ஈகம் செய்து விழிமூடிய இந்த தமிழீழ வீரவேங்கைகளை இன்றைய நாளில் எமது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எமது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றோம். எம் தலைவனின் (அண்ணனின்) தலைமையில் சுதந்திர தமிழீழ தேசத்தின் விடுதலைக்காய் தரையிலும் - கடலிலும் - வானிலும் தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்து தமிழீழ விடுதலைக்கான பயணத்தில் விழிமூடிய இப் புனிதர்களை - இப் புனிதிகளை இன்றைய நாளில் நினைவு கூருகின்றோம். இதே நாளில் தமிழீழத் தாயக விடுதலை வேள்வி தன்னில் தரையிலும் - கடலிலும் - வானிலும் தங்கள் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்து தமிழீழ மண்ணையும் - மக்களையும் காத்த எம் மாவீரர்களுக்கு - எம் மாவீரிகளுக்கு எமது வீரவணக்கங்கள். - பா.பாலா புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
Posted on: Fri, 22 Nov 2013 17:21:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015