நடு இரவில் மனைவி திடீர்ன்னு கணவனிடம் "ஏங்க என் மேல உண்மையில் நீங்க பாசம் வச்சிருக்கீங்களா ?" "மணி ரெண்டரையாகுது....இந்த அர்த்தஜாமத்தில், உனக்கு ஏண்டி இந்த சந்தேகம்?" "கேட்டதுக்கு பதில் சொல்லுங்க?" பக்கத்தில் உறங்கும் மூன்று குழந்தைகளை காட்டி கணவன் சொன்னான் , " இதெல்லாம் பின்ன கூகுளில் இருந்தா டவுன் லோட் செஞ்சேன் ?"
Posted on: Fri, 28 Jun 2013 12:23:43 +0000