வாழும்போதே பாரத ரத்னா விருது பெற்ற பெருமைக்கு உரியவராக சச்சின் இருப்பது அவருக்கு மேலும் பெருமை என்று அதன் அரசியல் புரியாமல் பாரத ரத்னா விருதின் யோக்கியதையை மெச்சிக் கொள்கிறார்கள். உயிரோடு இருக்கும் போது பாரத ரத்னா சச்சினுக்கு கிடைத்தது. மெராஜிதேசாய்க்கு கிடைத்தது. எம்.ஜி.ஆருக்கு கூட அவர் இறந்த அடுத்த வருடமே கிடைத்தது. ஆனால் 1956-இல் இறந்த அம்பேத்கருக்கு 34 வருடங்களுக்கு பிறகு பாரத ரத்னா விருது கிடைத்தது என்றால் பாரத ரத்னாவின் தீட்டு அரசியலை இந்திய மக்களுக்கு புரிந்து கொள்ள முடியவில்லையா? - தமிழச்சி 18/11/2013
Posted on: Mon, 18 Nov 2013 08:39:00 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015