அரசாங்கத்தில் இருந்துகொண்டே நாம் அதனை நெருக்கடிக்குள் தள்ளுகின்றோம். கடிவாளத்தைக் கையில் வைத்துக் கொண்டு சமூகத்தின் ஒரு தார்மீகக் கடமையச் செய்துகொண்டிருக்கின்றோம். இதை முஸ்லிம்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். சுக்கானம் எங்களிடம் இருக்கின்றது. கிழக்கு கை நழுவிப் போனது போன்று வடக்கும் பறிபோகப் போகின்றது என்ற அச்ச உணர்வு அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. அரசாங்கத்தில் நான் தங்கியிருப்பவன் அல்லன். அரசாங்கம் தான் எங்களில் தங்கியிருக்கின்றது. அதற்காக அரசாங்கம் எதனையும் செய்யலாம். எங்களைப் பழி வாங்கலாம்.
Posted on: Mon, 16 Sep 2013 10:09:21 +0000