Thirukural Today இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு. பொருள் வரும் வழிகளை உருவாக்குவது வந்த பொருள்களைத் தொகுப்பது, தொகுத்தவற்றைப் பிறர்கவராமல் காப்பது, காத்தவற்றை அறம், பொருள், இன்பம் நோக்கிச் செலவிடுவது என்னும் இவற்றில் திறமை மிக்கதே அரசு. He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.
Posted on: Mon, 21 Oct 2013 05:34:42 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015