ஒரு கிறிஸ்தவர் தன்னுடைய மதத்தை உயர்த்தி பிடித்தால் தப்பில்லை. ஒரு இஸ்லாமியர் தன்னுடைய மதத்தை உயர்த்தி பிடித்தால் தப்பில்லை. ஆனால் ஒரு இந்து மட்டும் தன்னுடைய மதத்தை உயர்த்தி பிடிக்கக் கூடாது, வேண்டுமென்றால் நடுநிலைவாதியாகயோ, பகுத்தறிவுவாதியாகவோ இருந்து கொள்ளலாமாம் !! இது என்ன வகையான நியாயம் ? நன்றி: பாரதி ராஜா
Posted on: Fri, 28 Jun 2013 04:50:01 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015