தமிழ் சினிமா-வின் Top 10 அபத்தங்கள் veeduthirumbal.blogspot/2013/07/top-10.html வில்லன், ஹீரோ-வை உடனே கொல்லாமல் தானாக சாகும் படி (பாம்பு விட்டு கடிக்க விடுவது, உடம்பை சுற்றி bomb வைத்து கட்டி போடுவது etc) தண்டனை தருவார். நிச்சயமாக அதில் சாகாமல் ஹீரோ தப்பித்து வந்து வில்லன்-உடன் மறுபடி ஒரு சண்டை போட்டு கதையை முடிப்பார்.
Posted on: Tue, 09 Jul 2013 01:47:18 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015