நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "யார் பொய்யான பேச்சுகளையும் பொய்யான நடவடிக்கைகளையும் விடவில்லையோ அவர் பசித்திருப்பதிலோ, தாகித்திருப்பதிலோ அல்லாஹ்வுக்கு எந்த தேவையுமில்லை" அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி); நூல்: புகாரி, திர்மிதி, இப்னுமாஜா
Posted on: Fri, 12 Jul 2013 17:50:43 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015