நீ எந்த ஜாதி என்று கேட்டா பூமி உன்னை சுமக்கின்றது! நீ எந்த மதம் என்று பார்த்தா நிலம் நீர் கொடுக்கிறது! நீ எந்த இனம் என்று அறிந்தா காற்று சுவாசிக்க அனுமதிக்கிறது! மரமோ செடியோ கொடியோ மிருகமோ பறவையோ நுன்னுயிரோ ஜாதியோ மதமோ இனமோ பார்ப்பதில்லை. அறிவும் பண்பும் தெளிவும் இருந்தும் மூடனாய் மூர்க்கனாய் மூளையிழந்து ஜாதியை பேசி மனிதனாய் வாழ மறந்தாய்யடா! முட்டள் மானிடா!இனியாவது விழித்திடடா..
Posted on: Thu, 03 Oct 2013 00:05:26 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015