பிரித்தானியாவில் இயங்கிவரும் Channel 4 ஊடகம் அவ்வபோது இலங்கைப் போர்க்குற்றங்களை காணொளியாக அம்பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் இன்றும் ஒரு புதிய போர்க்குற்ற சிறு காணொளியினை வெளியிட்டுள்ளது சனல் 4 ஊடகம். காமன் வெல்த் மாநாட்டை நடத்துவதன் மூலம், சர்வதேச அளவில் தன்னை நல்லவன் போல காட்டிக் கொள்ள ராஜபக்சே முயல்கிறார். ரத்தக் கறை படிந்த கையுடன் இருக்கும் போர் குற்றவாளி ராஜபக்சே நடத்தும் இந்த மாநாட்டை உலக நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்று தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். youtube/watch?v=nwrj7_OdOio
Posted on: Fri, 01 Nov 2013 05:58:54 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015