வெள்ளத்தில் அடித்துச்செல்லபட்ட கோவில்களை மோடி புதுப்பிக்க உதவத் தயார் என்கிறார். நமக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் கோத்ரா வன்முறைக்குப் பின் இடிக்கபட்ட மசூதிகளை கட்டித் தரவேண்டும் என்று கோரிக்கை வைக்கபட்டபோது மத விவகாரங்களுக்கு தனது அரசாங்கம் பணம் செலவழிக்க முடியாது என்று இதே மோடிதான் தெரிவித்தார். -- Manushya Puthiran
Posted on: Tue, 25 Jun 2013 07:27:39 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015