ஷவ்வால் தலைப்பிறை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபைத் தலைவரின் பொய்யும் (ரஸ்வி முத்தியின்) புரட்டும் ஓர் விளக்கம் : __________________________________________________________ கிண்ணியாவில் ஷவ்வால் தலைப்பிறை கண்டு நோன்புப் பெருநாளை 08.08.2013 வியாழன் அன்று கொண்டாடியது தொடர்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தேசிய சேவையில் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தேசியத் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி அவர்கள், அதே தினம் பிற்பகல் 01.08 மணிக்கு ஆற்றிய உரையில் காணப்படும் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்கள் தொடர்பாக கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறது. இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபை, தஃவா அமைப்புக்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஊர்ப் பிரமுகர்கள் 08.08.2013 (வியாழன்) பி.ப 04.00 மணி அளவில் கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபையில் கூடி இது தொடர்பாக கலந்துரையாடியதன் மூலம் எடுக்கப்பட்ட விடயங்களை பொதுமக்களுக்கு கீழ்வருமாறு தெளிவுபடுத்த விரும்புகின்றது. ilangaimuslim.blogspot/2013/08/blog-post_9.html
Posted on: Fri, 09 Aug 2013 17:16:24 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015