" அன்பே வா " மக்கள் - TopicsExpress



          

" அன்பே வா " மக்கள் திலகத்துக்கு " முன்பே வா " சூரியாவுக்கு, " எல்லாரும் என் பின்னே வா " இது நமக்கு. வாலி அண்ணன் பின்னாடி கண்டிப்பா போய்தான ஆகணும் ஒரு ஆள் தப்ப முடியாது. முகநூல்ல அழகப் பத்திப் பேசுறாங்கப்பா, ஒண்ணும் புரியல. " அழகு ஒரு ராகம், ஆசை ஒரு தாளம் " வாலி அண்ணந்தான் சொன்னாரு. கவிக்கரசன் கண்ணதாசன் ரொம்ப கூலா சொன்னாரு " ஐம்பதிலும் ஆசை வரும் " ஆனா ஒண்ணப் புரிஞ்சிக்கவே இல்ல ஜனங்க. கவிக்கரசன் கண்ணதாசனின் " துதி பாடும் கூட்டம் உன்னை நெருங்காதையா " இந்த லைன மனசுல வச்சாங்கன்னா வாழ்க்கைத் தத்துவம் பாதி புரிஞ்ச மாதிரி.
Posted on: Mon, 19 Aug 2013 17:02:21 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015