கவிதை எழுது கவிதை எழுத வேண்டுமா ? வறுமைக்கு வாழ்க்கை படு காதலில் விழு இயற்கையை நேசி பாசத்தை பருகு உணர்வுகளை மொழி பெயர் அதிக நூல்கள் படி அதீத கற்பனையில் மூழ்கு இடைவிடாமல் யதார்த்தத்தை எழுதி பழகு இலக்கணத்தின் விதியை இருக்க பிடி வா தோழா இப்பொழுது நீயும் கவிஞன் தான்
Posted on: Wed, 30 Oct 2013 09:30:24 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015