செம்மொழி மாநாடு குறித்த - TopicsExpress



          

செம்மொழி மாநாடு குறித்த வழக்கில் அரசாங்கத் தரப்பில் ஆஜராகும் வக்கீல் சோமையாஜி ஏற்கனவே வைகுண்ட ராஜனுக்காக ஆஜரானவர் என்பது இந்த ஆட்சியின் லட்சணத்தை காட்டுகிறது - கருணாநிதி #### ஸ்பெக்ட்ரம் வழக்கில் கனிமொழியின் பிணை கோரும் வழக்கில் ஆஜரான ராம் ஜெத்மலானி , இந்திரா காந்தி கொலையாளிகள் உட்பட பல தீவிர வாதிகளுக்காக நீதிமன்றங்களில் ஆஜரானவர் என்பது எதை காட்டுகிறது ?
Posted on: Sat, 28 Sep 2013 14:00:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015