பினாயக் சென்னுக்கு - TopicsExpress



          

பினாயக் சென்னுக்கு நடந்தது போன்றே மனித உரிமை போராளி... ஈழ போராட்டங்களில் முதன்மையாக பங்கெடுக்கும் மனித நேயர் பேராசிரியர் சாய்பாபா கைதும் அநீதியானது.. கண்டிக்கத்தக்கது.. கடந்த ஆறு மாதத்தில் நான்கு முறை இப்படியான சட்டத்திற்கு புறமான கைதும் விசாரணையும் நடந்திருக்கிறது. இம்முறை ஊனமுற்றவர் என்று கூட பாராமல் குடும்பத்தினருக்கு கூட தெரியபடுத்தாமல் இரவில் நடந்திருக்கும் கைது காவல் துறையின் காட்டுமிராண்டித்தனத்தை தான் காட்டுகிறது.. # As a Human Rights Supporter, Every one should condemn Professor GN Saibabas illegal custody.
Posted on: Sat, 10 May 2014 20:44:37 +0000

Trending Topics



>
#RefuteFalsehood Post of Isang because he #FIT #Mat13v13Deaf Dumb
I would rather raise my children without the help of a father than

Recently Viewed Topics




© 2015