அபிலாஷ் சந்திரன் சாரு நிவேதிதாவை எல்லாரும் 1990களின் இறுதிவரை புறக்கணித்தார்கள் என்கிறார். பிறகு இணையத்தில்தான் மறுபிறவி எடுத்தாராம்! ஆனால் அதுவா உண்மை? ரொம்ப மரியாதையாகச் சொல்வதென்றால், அபிலாஷ் எழுதியிருப்பது பேத்தல். நான் 1990களிலிருந்து சாரு நிவேதிதாவைப் படித்து வருகிறேன். சாரு அதற்கு முன்பிருந்தே (சிறுபத்திரிகை உலகில்) பிரபலம். இவர் சொல்வது போல் சாரு புறக்கணிக்கப் பட்டவராக எப்போதுமே இருந்ததில்லை. ஆனால் சாரு டிரான்ஸ்க்ரஸிவ் எழுத்தாளர் (ப்யூகோவ்ஸ்கியைப் போல்). அதனால், status quo வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் அவரைப் பிடிக்காது.
Posted on: Fri, 09 Aug 2013 15:39:37 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015