தமிழ்ப்புலிகள் - TopicsExpress



          

தமிழ்ப்புலிகள் ஆர்பாட்டத்தால் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சாலைமறியல் பஞ்சமி நிலங்களை மிட்க கோரியும் அருந்ததியர் இட ஒதுக்கீட்டை 6%மாக உயர்ந்த கோரியும் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் புலிகளின் தளபதி அண்ணன் நாகை திருவள்ளுவன் அவர்களின் அனல் பறக்கும் பேச்சை கேட்டு மறியலில் நாடார்சமுகத்தினர் ஈடுபட்பார்கள் தடை மீறி ஆர்பாட்டம் நடத்திதால் வீடு புகுந்து 4 புலிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்
Posted on: Thu, 24 Jul 2014 10:47:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015