தலைவா விஜய் -- ஜெயலலிதா - TopicsExpress



          

தலைவா விஜய் -- ஜெயலலிதா எடுத்த முடிவானது நியாயமானது ..! தலைவா திரைப்படம் வெளி இடுவதற்கு திரை அரங்குகளுக்கு பாது காப்பு அளிக்க முடியாது என்கின்ற செல்வி ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசின்முடிவு நியாயமானது . சினிமா என்பது மக்களின் பொழுது போக்கு மட்டுமே . இத்தகைய சினிமாக்களுக்கு அதாவது பொழுது போகாமால் அதை திரை அரங்குகளில் சென்று பார்த்து கூத்தாடிகள் வயிறு வளர்க்க பயன்படும் திரை அரங்குகளுக்கு ,அவர்களின் ரசிகர்களுக்கு பாது காப்பு என்ன ஒரு கேடா ? நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் உள்ளன ...அதை விட்டு விட்டு படம் பார்க்கும் வெட்டிகளுக்கு எதற்கு பாது காப்பு ? ஒரு வேளை சாப்பாடிற்கே வழி இல்லாமல் திரியும் ஏழைகள் எத்தனை ?. ஒரு மாநில அரசு மக்களுக்கான வாழ்வியல் முன்னேற்றத்திற்கு பாது காப்பு அழிக்க வேண்டுமே தவிர உல்லாச ஓய்விட அறைகளுக்கு அல்ல . இந்த விசயத்தில் தமிழக அரசை விமர்சிக்கும் மூளை வளராத ஆமைகளுக்கு என்னுடைய கண்டனத்தை தெரிவிக்கிறேன் . தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலிதா அவர்களுக்கு என்னுடைய பலத்த கைதட்டல்களை சமர்பிக்கிறேன் - ஆர்த்தி
Posted on: Sun, 11 Aug 2013 06:15:06 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015