நண்பர்களே.... காதலுக்காக ஆண்கள் தான் அதிகம் உருகுகிறார்கள் காதலின் நினைவாகவே வாடுகின்றனர் என்றும் அதற்க்கு சாட்சியாக தாஜ்மஹாலை கூறுவதுண்டு.........ஆனால்.......... தாஜ்மஹாலுக்கு பல ஆண்டுகள் முன்பதாகவே ஒரு பெண் தனது காதலுனுக்காக ஒரு கல்லறையை எழுப்பியிருக்கிறாள் கி மு 353ல் ஹாலிகார்ணச்சில்[இன்றைய ரோம் நகரம்] கட்டப்பட்ட ஒரு கல்லறையின் பெயர் தான் மௌசோலியம் .பெர்சியா பேரரசின் ஆளுநராக இருந்த மௌசாலஸ் என்பவற்றின் மரணத்துக்கு பின்பு அவரது மனைவி ஆர்ட்டமீசியாவால் கட்டப்பட்டது . இந்த கல்லறை சுமார் 45மீட்டர் அல்லது 148அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது நான்கு மூலைகளிலும் கிரேக்க சிற்ப வல்லுனர்களின் சிற்பங்களும் பொருத்தப்பட்டன .இன்றைய தாஜ்மஹாலை விட பெரிய அளவில் காணப்பட்ட கல்லறை காலச்சிதைவில் தானும் சிதைந்தது ..... இதன் தாக்கத்தால் உலகின் பல இடங்களில் இதனை ஒத்த கட்டிடங்கள் எழுப்பட்டன ..... . . . . . .### இனி எவனாது தாஜ்மஹால எடுத்துக்காட்டா சொல்லி எதுகை மோனையோட பேசுனீங்க கொன்றுவேன் ......
Posted on: Sat, 28 Sep 2013 18:24:37 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015