பிணங்களுக்கு மத்தியில் - TopicsExpress



          

பிணங்களுக்கு மத்தியில் மாட்டிய பெண்களிடம் வன்புணர்ச்சி செய்யும் நிலையிலும், பாதிக்கப்பட்டோரிடம் ஒரு சப்பாத்தியை 300ரூபாய்க்கு விற்கும் நிலையிலும் தான் நம் நாட்டு மக்கள் இருக்கிறார்கள் என்பது எவ்வளவு கொடுமையான, கேவலமான செய்தி! என்னதான் "எங்கள் கலாச்சாரம் உயர்ந்தது, பெருமை மிக்கது. எங்கள் மக்கள் மகாநல்லவர்கள்" என உலகத்தினரை ஏமாற்றினாலும் இதுபோன்ற சம்பவங்களின் மூலம் அவ்வப்போது இந்தியாவின் முகத்திரை உலகின் முன் கிழிந்துகொண்டுதான் இருக்கிறது!
Posted on: Sun, 23 Jun 2013 17:53:09 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015