பாரதியார் தமிழனுக்கு - TopicsExpress



          

பாரதியார் தமிழனுக்கு உண்டாக்காத எழுச்சியா..? சுய மரியாதை உணர்வா..? புதுக்கோட்டை மன்னரையே எதிர்த்தவர் அல்லவா..அவருக்கில்லாத மானமா..? தன் மனைவியை அடக்கியா வைத்தார்..? தோழியை போல அல்லவா நடத்தினார்..? பாரதியும் பிராமணர்தானே..? கடைசிவரை மானம் மிகுந்தவராகவே வாழ்ந்து இறந்தவர் அல்லவா பாரதி..? சொத்து எதுவும் வைத்திருந்தாரா ? இல்லையே...? மானம் தான் முக்கியம்,சுயமரியாதை அவசியம் என சொன்னவர் ,கடைசி காலத்தில் இன்னொரு திருமனம் செய்து தன் தொண்டர்களால் ஒதுக்கப்படும் துர்பாக்ய அவமான நிலை அடையாதவர் அல்லவா பாரதி..? அவரை விடவா பெண் விடுதலைக்கு பாடுபட்டார் பெரியார்..? ரவுடியிசத்தால் தமிழ் சமூகம் மிரட்டப்பட்டது என்பதுதான் அப்போதைய உண்மை..மக்கள் சாமி கும்பிட்டுக்கொண்டு இருக்கும்போது பிள்ளையாரை பிடுங்கி உடைப்பது,,,ரவுடியிசமா..? பகுத்தறிவா.,..?அக்காலத்திய மக்களை கேளுங்கள்..இப்போதைய ஊடகங்களை படித்து எதையும் நம்பாதீர்கள்..!!
Posted on: Tue, 17 Sep 2013 15:36:42 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015