From Iran Prison to India - Kumari Fishermen returns....மீண்டு வந்த குமரி மீனவர்கள்....மீட்டு தந்த தமிழக முதலமைச்சர்.... தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம்....பொதுவாக, தின கூலியைக் கொண்டே, மீனவர்கள் வாழ்க்கை நடத்துக்கின்றனர்.... மீனவர்கள் - வேறு தொழில்களில் கிடைக்கும் நிலையான வருமானமோ, அமைதியான வாழ்க்கையோ இவர்களுக்கு கிடையாது. கடலில் கிடைக்கும் மீன்களைப் பொறுத்தே இவர்களின் வாழ்கையின் நிலைபாடாகும். கடலில் புயல் அறிகுறியோ, அலைகளின் சீற்றமோ என கடலின் தன்மையில் சிறு மாற்றமடைந்தாலும் இவர்களால் கடலுக்கு செல்ல இயலாது, வருமானமும் கிட்டாது. வீசிய வலையில், மீன் கிடைக்காமல் திரும்பியதில்லை கிடைத்த மீனை கொண்டே - என் வீட்டில் அரிசி வெந்ததுண்டு. திரும்பி வருவேனோ , என்று ஜோசியத்தை நம்பியது இல்லை நான் வணங்கும் - கடல் தேவதையை நம்பியது உண்டு. வியர்வை துளி - நிலத்தில் பட்டதில்லை, கடலில் பட்டு கடல் நீர் உப்பானதுண்டு. After long struggle of nine months - Atlast Life of their Families Saved....
Posted on: Wed, 18 Sep 2013 07:48:11 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015