தலைவா ரிலீஸ் ஆகலைனா தமிழ் படத்துல நடிக்கலைனு ரொம்ப வருத்தத்துல விஜய் சொல்லியிருக்காரு அந்த இடத்தில் யாராக இருந்தாலும் இப்படிதான் முடிவு எடுப்பார்கள் அவரின் மிகுந்த துயரத்தை இங்குள்ள பலபேர் தங்களின் லைக்குக்காக கிண்டலாக பதிவிடுகின்றனர் உண்மையில் இது வெக்கப்பட வேண்டிய விஷயம் இது எதை உணர்த்துகிறது தெரியுமா? நாமெல்லாம் அடுத்தவன் துன்பப்படுவதை நினைத்து சந்தோசப்பட்டு பொழப்பை ஓட்டுவது போல் உள்ளது! மனிதநேயம் எங்கே ?உங்களது குடியை அவர் கெடுத்து விட்டது போல் ரொம்ப இழிவுபடுத்துகிறீர்களே!
Posted on: Sun, 11 Aug 2013 08:02:00 +0000
Trending Topics
Recently Viewed Topics
© 2015